• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட முகக்கவசம், கிருமி நாசினி, கையுறைகளை தூத்துக்குடி மாவட்ட காவலர்கள் அனைவருக்கும் எஸ்பி எஸ். ஜெயக்குமார் பகிர்ந்தளித்தார்

policeseithitv by policeseithitv
June 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட முகக்கவசம், கிருமி நாசினி, கையுறைகளை தூத்துக்குடி மாவட்ட காவலர்கள் அனைவருக்கும் எஸ்பி எஸ். ஜெயக்குமார் பகிர்ந்தளித்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் உபயோகத்திற்காக நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகள் ஆகியவற்றை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பகிர்ந்தளித்தார்.*

*தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினரின் உபயோகத்திற்காக நன்கொடையாளர்கள் முகக் கவசம், கிருமி நாசினி, மற்றும் கையுறைகள் ஆகியவை வழங்கியுள்ளனர். அவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றறும் காவல்துறையினர் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்குமாறு தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி அவர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி மேற்படி அனைத்து உபகரணங்களும் பிரித்து அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் ஒரு காவலர் வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.*

*அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், காவல்துறையினர் அனைவரும் இவற்றை நல்லமுறையில் பயன்பெறும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.*

*இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் திரு. ஏழுமலை உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.*

Previous Post

தூத்துக்குடியில் 10 லட்சம் மதிப்பீட்டில் 500 பேருக்கு அரிசி, மளிகை சாமான்கள் தொகுப்பு, காய்கறிகள், உள்ளிட்ட நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

Next Post

குலசேகரபட்டினம் அருகே புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – ரூ. 1,50,000/- மதிப்பிலான 126 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் –

Next Post
குலசேகரபட்டினம் அருகே புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – ரூ. 1,50,000/- மதிப்பிலான 126 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் –

குலசேகரபட்டினம் அருகே புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது - ரூ. 1,50,000/- மதிப்பிலான 126 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் -

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In