தமிழகம்

தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS பதவி ஏற்றுக்கொண்டார்

தென்காசி மாவட்டத்தின்‌‌‌ முதல் காவல் கண்காணிப்பாளராக சுகுண சிங் IPS மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS நேற்று...

Read more

பாலியல் பாதிப்புகளில் இருந்து மாணவிகளை பாதுகாக்க -மத்திய மண்டல ஐ.ஜி பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரை

பேரிடர் காலமான இந்த கரோனா நோய்த் தொற்று பரவல் காலக்கட்டத்தில், மாணவ மாலிகள் பள்ளிகளுக்கு நேரிடையாக சென்று கல்வி கற்க இயலாத சூழ்நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான...

Read more

தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி செந்தில்குமார் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்.

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள எஸ்.பி செந்தில்குமார் அவர்கள் நேற்று தேவகோட்டை சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தேவகோட்டை காவல் துணை...

Read more

மதுரை, மேலூர் அருகே கிராம பகுதிகளில், தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

மேலூர் அருகே கிராம பகுதிகளில், கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய சுப்ரீம் அரிமா...

Read more

சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய 6 நபர்கள் கைது

சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆறு நபர்களை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். கண்ணகி நகர்...

Read more

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு -------------- மதுரை...

Read more

தூத்துக்குடி புதியம்புத்தூரில் ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி, மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று புதியம்புத்தூர் கனி மஹாலில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என...

Read more

சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். சென்னை.ஜுன் 8, சென்னை மண்ணிவாக்கம்,...

Read more

பேரிடர் காலங்களில் தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம்

பேரிடர்க் காலங்களில், பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்தான தகவல்களை தெரிவிக்க பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனி வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளதாக, வருவாய்...

Read more

நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா இரண்டாம் அலையின் பரவல் படிப்படியாக...

Read more
Page 457 of 560 1 456 457 458 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.