• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS பதவி ஏற்றுக்கொண்டார்

policeseithitv by policeseithitv
June 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS பதவி ஏற்றுக்கொண்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்காசி மாவட்டத்தின்‌‌‌ முதல் காவல் கண்காணிப்பாளராக சுகுண சிங் IPS மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்

இவர்‌‌‌ கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் 2015 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் தேவகோட்டை உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக(ASP) ஆக பணியாற்‌‌‌றியுள்‌‌‌ளார்‌‌‌ பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர் காவல் துறையில் சென்னை வடக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர்(DCP) ஆகவும், திருவல்லிக்கேணி மற்றும் மாதாவரத்தில் காவல் துணை ஆணையராகவும்(DCP) பணியாற்றியுள்ளார்.

பிறகு பத்‌‌‌திரிக்‌‌‌கையாளரிடம்‌‌‌ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் செயப்படும் 9385678039 என்ற தொடர்பு அறிமுகப்படுத்தினார்‌‌‌ ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் தங்களின் அவர்களுக்கு நேரடியாக காவல் நிலையம் செல்ல முடியாத இருப்பதால் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களின் புகாரினை தெரிவித்தால் மக்களை நோக்கி தென்காசி மாவட்ட காவல்துறை என்ற திட்டத்தின் மூலம் காவல்துறையினர் இருப்பிடத்திற்கே வந்து புகார் மனு மீது விசாரணை நடத்தி தீர்வு வழங்குவர் எனவும் குழந்தைகள்,பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றங்களுக்கு உடனடியாக செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் ..

Previous Post

பாலியல் பாதிப்புகளில் இருந்து மாணவிகளை பாதுகாக்க -மத்திய மண்டல ஐ.ஜி பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரை

Next Post

தேவகோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு

Next Post
தேவகோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு

தேவகோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In