தமிழகம்

தூத்துக்குடியில் பிணம் என்றால் வாயைப் பிளக்கும் மனிதர்கள்! எறிவூட்டும் மின் மயானத்தில் நடக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவம்.

வீடு வரை உறவு..., வீதி வரை மனைவி..., காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ? என்று கண்ணதாசன் பாடல் மூலம் கேள்வி எழுப்பி இருப்பார். அவர்...

Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது

தமிழகத்தில் நெல்லை,தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் முதல்  கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை  தொடங்கியது தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு...

Read more

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது....

Read more

குமரி அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் போது, குமரி அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்கப்பட்டனர். தூத்துக்குடியில் இருந்து கடந்த 2ம் தேதி...

Read more

சென்னை பெருநகர காவல் உதவி மையத்தில் Help Age India அரசு சாரா முதியோர் நல அமைப்பினருக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , சென்னை பெருநகர காவல் உதவி மையத்தில் அங்கம் வகிக்கும் Help Age India அரசு சாரா முதியோர் நல அமைப்பினருக்கு,...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி சிறப்பு குடும்ப நல முகாம்

சென்னை குடும்பநலத்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி குடும்பநலத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உயர் பிறப்பு வரிசையை குறைக்கும்...

Read more

12 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் கைது – கைது செய்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 12 வருடங்களாக தலைமறைவாக இருந்த எதிரி கைது - எதிரியை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல்...

Read more

கையில் கத்தியை வைத்து அதனை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது.

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கையில் கத்தியை வைத்து அதனை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்...

Read more

நடிகர் அஜித்குமாரின் வீட்டு முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பெண்...

Read more

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்தக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்தக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...

Read more
Page 388 of 560 1 387 388 389 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.