விளாத்திகுளம் பேருந்து நிலையத்தின் முன்பு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை விழிப்புணர்வு நடைபெற்றது. கொரோனா 3-வது அலை பரவுவதை...
Read moreஎட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பவர் பிளான்டில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய 3 பேர் கைது - 210...
Read moreதமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவசபயிற்சிவகுப்பு வேதாரண்யம் டிச 5 நாகப்பட்டினம் மாவட்டவேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுகளுக்கு பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிவரை...
Read moreநாகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு வேதாரண்யம் ஜன 5 நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு நடைப்பெற்ற சிறப்பு...
Read moreதொழில் முனைவோர் & வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் ************* பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன் மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான தொழில்...
Read moreகன்னியாகுமரி மாவட்ட சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022 இறுதி வாக்காளர் பட்டியலினை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்...
Read moreமதுக்கடைக்கு தடை விதிக்க மனித பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம். நாகர்கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா ஏழு தேசம் பேரூராட்சி உட்பட்ட இரண்டு மதுபானக்கடைகள் வருவதற்கு...
Read moreவாகன விபத்தை நிர்ணயிக்கும் இரண்டு வினாடிகள். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டிவருவதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதில் குறிப்பாக...
Read moreபொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதல்வரால் ஜனவரி 1ம்தேதி அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மறைமலை நகர்...
Read moreதமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார். வேதாரண்யம் ஜன 4 நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவு உணவு...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.