தமிழகம்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105 ஆவது பிறந்தநாள் விழா- வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105 ஆவது பிறந்தநாள் விழா- வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை....

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் தாயார் ஞானக்கம்மாள் (வயது 92) இன்று காலை உசிலம்பட்டியில் காலமானார்கள்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் தாயாரும், தெய்வத் திரு. சீனிவாசன் அவர்களின் மனைவியுமான திருமதி ஞானக்கம்மாள் (வயது 92) அவர்கள் இன்று...

Read more

சென்னை B1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஏசி கோடிலிங்கம் தலைமையில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்னை B1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஏசி கோடிலிங்கம் தலைமையில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை ஜனவரி 17 உலகெங்கிலும் உள்ள தமிழர்களால்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது வேதாரணியம் ஜன 16 நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி...

Read more

கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த். தலைமையில் நடைபெற்றது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த். தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (15.01.2022) மாவட்ட...

Read more

கோடிக்கரையில் மாட்டுப் பொங்கலையொட்டி மீன் விலை ஏற்றம்

கோடிக்கரையில் மாட்டுப் பொங்கலையொட்டி மீன் விலை ஏற்றம். வேதாரணியம் ஜன 15 இன்று மாட்டுப் பொங்கலையொட்டி வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அசைவப் பிரியர்கள் மீன்களை வாங்க...

Read more

வேதாரணியத்தில் திருவள்ளூர் தினம் பாட்டாளி மக்கள் கட்சிமற்றும் வேதாரணியம் லயன்ஸ் சங்கம் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேதாரணியத்தில் திருவள்ளூர் தினம் கொண்டாடப்பட்டது. வேதாரணியம் ஜன 15 வேதாரணியத்தில் திருவள்ளூர் தினம் பாட்டாளி மக்கள் கட்சிமற்றும் வேதாரணியம் லயன்ஸ் சங்கம் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்...

Read more

திருப்புமுனையாகும் ஸ்டெர்லைட் விவகாரம்!! ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்பு கோலம் வரைந்த கிராம மக்கள்!

திருப்புமுனையாகும் ஸ்டெர்லைட் விவகாரம்!! ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்பு கோலம் வரைந்த கிராம மக்கள்! ------ தூத்துக்குடி, ஜனவரி,15,   தூத்துக்குடி ஸ்டெர்லைட்...

Read more

பென்னி குயிக்கின் 181வது பிறந் நாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பிள் தமிழக அரசு சார்பில் முல்லைப் பெரியார் அணையை கட்டிய ஆங்கிலப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக்கின் அவர்களின் 181வது...

Read more

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில்  36ம் ஆண்டு பொங்கல் சமுதாயப் பணி

ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் 36ம் ஆண்டு பொங்கல் சமுதாயப் பணி   தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் 36ம்...

Read more
Page 338 of 559 1 337 338 339 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.