தமிழகம்

முழு ஊரடங்கால் கம்பம் நகரில் முக்கிய கடை வீதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது

தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த ஞாயிறு முழு ஊரடங்கால் கம்பம் நகரில் முக்கிய கடை வீதிகள் ஆள் நடமாட்டம்...

Read more

மதுரை எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் காலமானார்

மதுரை எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் காலமானார்.   மதுரை எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கலாவதி (41)...

Read more

மதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனை

மதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனை . மதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை தெற்கு வாசல் சந்திப்பில் வரும் வாகனங்களை தெற்கு...

Read more

கொரோனா முழு ஊரடங்கு – நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கொரோனா முழு ஊரடங்கு - நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வேதாரணியம் ஜன 23 தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை...

Read more

சொத்தில் பங்கு தராத மூத்த தாரத்து மகனை வெட்டி கொலை – 24 மணி நேரத்தில் துரிதமாக செயல் பட்டு கொலையாலிகளை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய பெரியகுளம் காவல்துறையினர்

சொத்தில் பங்கு தராத மூத்த தாரத்து மகனை வெட்டி கொலை செய்து குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் 24 மணி நேரத்தில் துரிதமாக...

Read more

குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை கைது.

குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை கைது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (42),...

Read more

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.-

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள  போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா, கோளரங்கம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இது...

Read more

மதுரை மாவட்டத்தில் கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

மதுரை மாவட்டத்தில் கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.   மதுரை மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல்...

Read more

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் துறையினர்

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் துறையினர். மதுரையில் முககவசம் அணியாமலும் முறையாக அணியாமலும் வந்தவர்களுக்கு விழிப்புணர்வை போக்குவரத்து காவல் துறையினர் செய்தனர். மதுரை...

Read more

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். வேதாரணியம் ஜன 22 தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெரும்...

Read more
Page 335 of 559 1 334 335 336 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.