• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை கைது.

policeseithitv by policeseithitv
January 22, 2022
in 24/7 ‎செய்திகள், குற்றம், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை கைது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை கைது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (42), த/பெ. நடராஜன், சம்படி காலனி, இடையர்காடு என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேகா (32) என்ற மனைவியும், செல்வ நரேஷ் (11), முருகவேல் (9), மற்றும் செல்வகணேஷ் (6) ஆகிய மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20.01.2022 அன்று அய்யப்பனுக்கும் அவரது மனைவி ரேகா ஆகிய இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ரேகா தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன் நேற்று (21.01.2022) காலை தனது குழந்தைகளான செல்வ நரேஷ், முருகவேல் மற்றும் செல்வ கணேஷ் ஆகிய 3 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ரேகா அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து எதிரி அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Previous Post

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.-

Next Post

சொத்தில் பங்கு தராத மூத்த தாரத்து மகனை வெட்டி கொலை – 24 மணி நேரத்தில் துரிதமாக செயல் பட்டு கொலையாலிகளை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய பெரியகுளம் காவல்துறையினர்

Next Post
சொத்தில் பங்கு தராத மூத்த தாரத்து மகனை வெட்டி கொலை – 24 மணி நேரத்தில் துரிதமாக செயல் பட்டு கொலையாலிகளை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய பெரியகுளம் காவல்துறையினர்

சொத்தில் பங்கு தராத மூத்த தாரத்து மகனை வெட்டி கொலை - 24 மணி நேரத்தில் துரிதமாக செயல் பட்டு கொலையாலிகளை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய பெரியகுளம் காவல்துறையினர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In