வேளாண் செம்மல் விருது வழங்கும் விழாவேதாரண்யம் மார்ச் 20 நேற்று வேதாரணியம் அடுத்த ஆயாக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமணகூடத்தில் ஆயாக்காரன்புலம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர்...
Read moreவேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை இந்து தொடக்கப் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி...
Read moreகோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா மர்ம படகு - சுங்கத் துறையினர் கைப்பற்றி விசாரணை. வேதாரணியம் மார்ச் 20 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில்...
Read moreரத்த தான முகாம் வேதாரண்யம் மார்ச் 20, வேதாரண்யத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர். வேதாரண்யத்தில்...
Read moreஉலக நுகர்வோர் தின விழா வேதாரண்யம் மார்ச் 20 வேதாரண்யம் பாரதிய வித்யாலய பள்ளி வளாகத்தில் வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பில் உலக நுகர்வோர்...
Read moreசைபர் குற்றங்களை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க தேசிய சைபர் பாதுகாப்பு இயக்குனர் வலியுறுத்தல் சைபர் குற்றங்களுக்கு என கோர்ட்டுகள் உருவாக்கினால் இவ்வகை குற்றங்களுக்கு உடனே...
Read moreநாகையில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா வேதாரண்யம் மார்ச் 18 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய...
Read moreநாகையில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா மற்றும் நாகை சங்கமம் நிகழ்ச்சி ஒரு வாரம் நடக்கிறது வேதாரண்யம் மார்ச் 18 நாகை மாவட்டத்தில் 75-வது சுதந்திரதிருநாள் அமுதப் பெருவிழா...
Read moreகாவல்துறையின் சார்பில் நூலகம் - மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார் . நாகப்பட்டினம் மார்ச் 18 நாகப்பட்டினம் காடம்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை...
Read moreகோடிக்கரையில் 375 கடல் ஆமை குஞ்சுகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் கடலில் விட்டார். வேதாரணியம் மார்ச் 18 நாகை மாவட்டம் வேதாரண்யம்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.