வேளாண் செம்மல் விருது வழங்கும் விழாவேதாரண்யம் மார்ச் 20
நேற்று வேதாரணியம் அடுத்த ஆயாக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமணகூடத்தில் ஆயாக்காரன்புலம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் லயன் பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற வேளாண் செம்மல் விருது வழங்கும் விழாவில் அகில இந்திய அளவில் விவசாய சங்கத்தின் தலைவர் மற்றும் தமிழக விவசாயிகளின் நிர்வாகிகள் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாகை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆளுனர் திரு செளமா ராஜரெத்தினம் மற்றும் துணை ஆளுனர்கள் மற்றும் மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் கரூர் நொய்யல் முதல் காரைக்கால் வரை உள்ள லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் திரைப்பட நடிகர் தங்கர்பச்சன் மற்றும் வேதாரண்யம் நகர் மன்ற தலைவர் திரு மா மீ புகழேந்தி மற்றும் மா மீ அன்பரசு மற்றும் வேதாரண்யம் வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்பு சகோதரர் லயன் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

