தமிழகம்

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தூத்துக்குடி காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

நேற்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தூத்துக்குடி காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.* தூத்துக்குடி காமராஜர்...

Read more

தருவைகுளம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியை விளாத்திகுளம் டி எஸ்பி பிரகாஷ் துவக்கி வைத்தார்கள்.

???? *தருவைகுளம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியை விளாத்திகுளம் துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.*  ...

Read more

நாகை அடுத்த கீழ்வேளுரில் நகர்புற வேலைவாய்ப்பு திட்ட பணியினை துவக்கிவைத்து நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்

நாகை அடுத்த கீழ்வேளுரில் நகர்புற வேலைவாய்ப்பு திட்ட பணியினை துவக்கிவைத்து நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார். நாகை மார்ச் 26 நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் தனியார் திருமண...

Read more

காஞ்சிபுரம் குன்றத்தூர் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு , த .மோ. அன்பரசன் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் குன்றத்தூர் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு , த .மோ. அன்பரசன் நேரில் ஆய்வு... காஞ்சிபுரம், மார்ச், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ள தென்...

Read more

வேதாரண்யத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

வேதாரண்யத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம். வேதாரணியம் மார்ச் 25 நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம்...

Read more

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர்...

Read more

மணியன் தீவு கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் மீன் கரை ஒதுங்கியது

மணியன் தீவு கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் மீன் கரை ஒதுங்கியது. வேதாரணியம் மார்ச் 24   நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மணியன்தீவு கடற்கரை பகுதியில்...

Read more

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நாகை மார்ச் 24 நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் கல்லூரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு...

Read more

விளாத்திகுளம் பகுதியில் சுமார் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒருவர் கைது – வாகனம் பறிமுதல்

  ???? *விளாத்திகுளம் உட்கோட்டத்தில் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒருவர் கைது -...

Read more

கோடியக்கரை கடற்கரையில் திடீர் சுழல்காற்றுமீன் வலைக் கட்டுகள் பறந்தன -மீனவர்கள் அலறியடித்து ஓட்டம்..

கோடியக்கரை கடற்கரையில் திடீர் சுழல்காற்றுமீன் வலைக் கட்டுகள் பறந்தன -மீனவர்கள் அலறியடித்து ஓட்டம்.. வேதாரணியம் மார்ச் 24 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி படகு...

Read more
Page 307 of 559 1 306 307 308 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.