தமிழகம்

வேதாரண்யத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

வேதாரண்யத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் வேதாரணியம் செப்டம்பர் 26 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...

Read more

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் செப்டம்பர் 26 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்...

Read more

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில், பக்தர்களின் வாழ்வில் பணம் கொழித்து செல்வவளம் பெருகிட வேண்டியும், பருவமழை நன்கு பெய்து பசுமைவளம் சிறக்க வேண்டியும் புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மஹா யாகம் மற்றும் 64 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.*

*தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில், பக்தர்களின் வாழ்வில் பணம் கொழித்து செல்வவளம் பெருகிட வேண்டியும், பருவமழை நன்கு பெய்து பசுமைவளம் சிறக்க வேண்டியும் புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மஹா யாகம்...

Read more

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகக் கல்விக்கொள்கை – கிழக்கு மண்டல கருத்துக்கேட்புக் கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகக் கல்விக்கொள்கை – கிழக்கு மண்டல கருத்துக்கேட்புக் கூட்டம்     புதுக்கோட்டை 25: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தமிழக கல்விக்...

Read more

தூத்துக்குடி சமத்துவ மக்கள் கழகம் சார்பில் விளாத்திகுளம் ஒன்றிய பகுதியில் பனைமர தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம்

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான திரு. எர்ணாவூர் A.நாராயணன்Ex,MLA அவர்கள் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்...

Read more

வேதாரண்யத்தில் சத்தியசாயி மந்திரில் புட்டபர்த்தி சாய் சேவைகள் மற்றும் பாபாவின் கருணை பற்றி  சாதனா சொற்பொழிவு

வேதாரண்யத்தில் சத்தியசாயி மந்திரில் புட்டபர்த்தி சாய் சேவைகள் மற்றும் பாபாவின் கருணை பற்றி சாதனா சொற்பொழிவு வேதாரணியம் செப்டம்பர் 25 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் சத்திய சாயி...

Read more

தூத்துக்குடியில் மிகப்பிரம்மாண்டமாக அனைத்து அம்மன்களின் சப்பரபவணி: இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம்!!

தூத்துக்குடியில் மிகப்பிரம்மாண்டமாக அனைத்து அம்மன்களின் சப்பரபவணி: இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம்!!   தூத்துக்குடி மாநகர் சப்பரப்பேரணி 40ம் ஆண்டு விழா சம்பந்தமாக நிர்வாகிகள் ஆலோசனை...

Read more

வெங்கடேஷ் பண்ணையார் 19 வது வீர வழிபாடு: எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் அழைப்பிதழ் வழங்கிய சுபாஷ் பண்ணையார்

  தூத்துக்குடி, செப்,25   தூத்துக்குடி மாவட்டம் முலக்கரையை சேர்ந்த என்.வெங்கடேஷ் பண்ணையார் அவர்களின் 19 பதில் வீரவழிபாடு 26/09/2022 அன்று அம்மன்புரம் பண்ணையார் தோட்டத்தில் வைத்து...

Read more

திருவாடனை ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில்  முடங்கிப்போய் கிடக்கும் திட்டப்பணிகள் அதிகாரிகளின் அலட்சியப்போக்கிற்கு தீர்வு காண்பாரா மாவட்ட ஆட்சியர்.

  இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் முடங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களின்...

Read more
Page 243 of 560 1 242 243 244 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.