தமிழகம்

மதுரையில் நாளை PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மிக பிரமாண்டமான செயற்குழு கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றது

தூத்துக்குடி அக் -08 மதுரையில் நடைபெறவுள்ள PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தூத்துக்குடியை தலைமையாகக் கொண்டு இசக்கிராஜாதேவர் அவர்களின்...

Read more

வேதாரண்யத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்

வேதாரண்யம், அக்.8: நாகை மாவட்டம்,வேதாரணத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவு நாளையொட்டி புகழஞ்சலி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் ராஜாஜிபூங்கா...

Read more

திருப்பூர் தனியார் காப்பகத்தை மூடவும், நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்

திருப்பூர்: "திருப்பூர் தனியார் காப்பகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனப்போக்கினாலும், குழந்தைகள் மீது சரியாக கவனம் செலுத்தாத காரணத்தினாலும்தான் குழந்தைகள் இறப்பு ஏற்பட்டிருக்கிறது. காப்பகத்தை மூடவும், நிர்வாகி மீது சட்டப்படி குற்ற...

Read more

மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ராக்கெட் ராஜாவை கைது செய்த நெல்லை போலீசார்: ராக்கெட் ராஜா கைது பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!!

மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ராக்கெட் ராஜாவை கைது செய்த நெல்லை போலீசார்: ராக்கெட் ராஜா கைது பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!!   திருநெல்வேலி, அக்,8...

Read more

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கீழையூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார். 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கீழையூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை கீழ்வேளுர் சட்டமன்ற...

Read more

தூத்துக்குடியில் 3ம் கேட் மேம்பாலம் சீர்செய்யும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!

தூத்துக்குடியில் 3ம் கேட் மேம்பாலம் சீர்செய்யும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!   தூத்துக்குடி மாநகரரில் முக்கிய பிரதான சாலையான 3ம் கேட் மேம்பாலம்...

Read more

தூத்துக்குடியில் முரட்டு பக்தர் பெரியசாமி திறந்துவைத்த: “கலைஞர் வாட்டர் டேங்கில்” மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்!!!

தூத்துக்குடியில் முரட்டு பக்தர் பெரியசாமி திறந்துவைத்த: "கலைஞர் வாட்டர் டேங்கில்" மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்!!! தூத்துக்குடி,அக்,4 நாடு...

Read more

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாப்பிள்ளையூரணி சிலுவைப் பட்டியை சேர்ந்த 6 பேர் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாப்பிள்ளையூரணி சிலுவைப் பட்டியை சேர்ந்த 6 பேர் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.     தூத்துக்குடி மாவட்டம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஏ.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஏ.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டார் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை...

Read more
Page 239 of 560 1 238 239 240 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.