தமிழகம்

தூத்துக்குடியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 வகுப்புகள் துவக்கவிழா – தமிழகம் முழுவதிலும் இருந்து இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

தூத்துக்குடி. நவ.29.   டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 இலவச வகுப்புகள் துவக்கவிழா நேற்று மாலை தூத்துக்குடி கின்ஸ் அகடமியில் நடந்தது.   தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள கின்ஸ்...

Read more

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் தூத்துக்குடி வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சம்பந்தமாக கோரிக்கை மனு திரளான வணிகர்களுடன் சென்று வழங்கப்பட்டது

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் தென்பாண்டி சிங்கம் ஏ எம் விக்ரமராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்டம்...

Read more

தூத்துக்குடியில் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  தூத்துக்குடி மாநகரில் மழைநீர் தேங்காதவாறு பல்வேறு பகுதிகளில் புதிய கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் லெவிஞ்சிபுரம் முதல்தெரு இரண்டாவது தெரு பிரையண்ட்...

Read more

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற கூடுதல் டிராக்டர் நடைகள் வழங்க தூத்துக்குடி எம்பி கனிமொழிக்கு பஞ்சாயத்துத் தலைவர் சரவணகுமார் வேண்டுகோள்!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதிகளில் நாள்தோறும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற கூடுதல் டிராக்டர் நடைகள் வழங்க மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துத் தலைவர் சரவணகுமார்...

Read more

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் நவம்பர் 28 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. 

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. வேதாரணியம் நவம்பர் 28 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம்...

Read more

உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் விழா: வழக்கறிஞர் ஜோயல் சார்பில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது!

திருச்செந்தூர், நவ.27 உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் எஸ். ஜோயல்...

Read more

2002ல் இழந்த வேலையை திரும்ப பெறுவதற்கு ஆதரவாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி கடனாக விடுமுறை நாட்களில் சாலை பணியாளார்கள் மக்கள் பணி:   பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

  தூத்துக்குடி,நவ,28   தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாநகரங்களில் தூய்மைக்கான மாபெரும் மக்கள் இயக்க பணி மாப்பிள்ளையூரணி...

Read more

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி 25 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார்.

தூத்துக்குடி, நவ, 27   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக ஏற்பாட்டின்படி மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் 45வது பிறந்தநாளையொட்டி...

Read more
Page 219 of 560 1 218 219 220 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.