தமிழகம்

மாப்பிள்ளையூரணியில் 528 அடுக்கு மாடி குடியிருப்பு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி வஉசி நகர் பகுதியில் 55கோடியே 29லட்சத்து 3ஆயிரம் மதிப்பில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 528...

Read more

வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சியின் “நம்ம ஊரு திருவிழா ” தமிழர் திருநாள் கொண்டாட்டம்.

வேதாரண்யம் ஜனவரி 22   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் ராஜாஜி பூங்கா அண்ணா அரங்கில் வேதாரணியம் நகராட்சியின் சார்பில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் "நம்ம ஊரு திருவிழா...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நாகப்பட்டினம் ஜனவரி 21   நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்...

Read more

ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் சுவரொட்டிகள் மூலம் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் .

ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சுவரொட்டிகள் மூலம் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது. ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின்பீஸ் தலைவர் JFM வழக்கறிஞர் வி.சுபாசினி நிகழ்ச்சிக்கு...

Read more

பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் இரு கண்களாக மதிக்க வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அறிவுரை

    தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 22வது ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் இடுபொருட்கள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் வழங்கினார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில்...

Read more

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்:  பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!

  டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தில் நடைபெற்றது டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் என்சிசி மாணவிகளின் இறைவணக்கம் மற்றும் தமிழ் தாய்...

Read more

நாமக்கல் அங்கன்வாடி மையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி அனைத்து துறை அமைச்சர்களும் தங்களது துறை சார்ந்த பணிகளை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டு...

Read more
Page 198 of 560 1 197 198 199 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.