தமிழகம்

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்:  பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!

  டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தில் நடைபெற்றது டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் என்சிசி மாணவிகளின் இறைவணக்கம் மற்றும் தமிழ் தாய்...

Read more

நாமக்கல் அங்கன்வாடி மையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி அனைத்து துறை அமைச்சர்களும் தங்களது துறை சார்ந்த பணிகளை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டு...

Read more

மாப்பிள்ளையூரணி பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

  தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற...

Read more

வேதாரணியத்தில் மினி மராத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

வேதாரணியத்தில் மினி மராத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது.   வேதாரணியம் ஜனவரி 20   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் வேதாரணியம் ஒன்றிய அளவிலான நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்...

Read more

பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் எரிந்து செல்லவேண்டாம் – வனத் துறையின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம் என வனச்சரக அலுவலர் பா.அயூப்கான் வேண்டுகோள்

வேதாரணியம் ஜனவரி 20 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரத்தை அடுத்த கோடியக்கரையில் திருச்சி வன மண்டலம் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா ஆகியோர்களின் உத்தரவின்படி வேதாரண்யம்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு பகுதியில் 5 நாள் குடிநீரின்றி தவித்த பொதுமக்கள் : அதிரடியாக களமிறங்கிய அதிமுக கவுன்சிலர்!! பொதுமக்கள் பாராட்டு!!!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வது வார்டு பகுதியில் உள்ள ஜே ஜே நகர் ,காமாட்சி நகர் ,திரு வி க நகர் தெரு ஆகிய 4...

Read more

தமிழகத்தில் நடப்பது இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அடிமை அரசு அல்ல – தன்மானமுள்ள தமிழர்களின் தலைவன் ஸ்டாலின் அரசு தூத்துக்குடி காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உத்தரவு படி தமிழகம் முழுவதும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர்...

Read more

குரும்பூர் காவலர் காளிமுத்து நற்செயலை பாராட்டி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் வாழ்த்தி வெகுமதி வழங்கினார்.

  நாசரேத், ஜன.18: நாகன்னியாபுரம் வயல் பகுதியிலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் மெயின் ரோட்டிற்கு தன்னுடைய தோலிலேயே மரித்த நபரை தூக்கி சுமந்து வந்து...

Read more

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கை மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்ய கடைசி தேதி 23.1.2023 வரை நீட்டிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கை மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்ய கடைசி...

Read more

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் நாகை சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்பராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் நாகை சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்பராஜ் தலைமையில் நடைபெற்றது....

Read more
Page 198 of 559 1 197 198 199 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.