தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று வெகுவிமர்ச்சையாக நடைபெற்றது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா இன்று வெகுவிமர்ச்சையாக நடைபெற்றது.     அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு...

Read more

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு

*திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்ற தினேஷ் குமார், அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!!

தூத்துக்குடி,பிப்,5   தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்ற தினேஷ் குமார், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து...

Read more

பெற்றோர்கள் ஆசிரியர்கள் அறிவுரைகளை மாணவ மாணவிகள் கேட்டு நடக்க வேண்டும். தூத்துக்குடி பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி 18வது ஆண்டு விழா போல்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சப்கலெக்டர் தாக்ரே சுபம் நியான்டாரோ தலைமை...

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பு .

தூத்துக்குடி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கை சின்னத்தில்...

Read more

தூத்துக்குடி அண்ணா நினைவு நாளை யொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன்பெரியசாமி காய்கனி மார்க்கெட் அருகிலுள்ள அண்ணாசிலைக்கு...

Read more

ஈரோட்டில் அண்ணா படத்திற்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடி. தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கடை தெருவில் பேரறிஞர் அண்ணாவின் 54  ம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

வேதாரணியம் பிப்ரவரி 3   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கடை தெருவில் பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ...

Read more

கடலுாரில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு : PMT நிறுவனர் இசக்கிராஜா தேவர், தென்னிந்திய பார்வேடு பிளாக் தலைவர் திருமாறன்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.!! இந்து அமைப்பினர், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் எழுச்சி மாநாடாக மாறியது!!!!

கடலூர்,பிப்,2 கடலுாரில், சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டின் இரண்டாம் நாளில் ஹிந்து அமைப்பினர், சாதுக்கள், சன்னியாசிகள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். இதனால் மாபெரும் எழுச்சி மாநாடாக காணப்பட்டது....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மூன்றாம் நாள் விழா

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைகோடி தமிழரின் கனவுகளை...

Read more
Page 193 of 559 1 192 193 194 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.