தமிழகம்

தூத்துக்குடியில் மாமன்னன் திரைப்படத்தை திரளாக சென்று  ரசித்த பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் –  தூய்மை காவலர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் 

  தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 65-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமையப் பெற்று சுமார் 1.50 லட்சம் மக்கள் தொகை கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில்...

Read more

தூத்துக்குடி விஎம்எஸ் நகர் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி புறநகர் பகுதியாக இருந்து ஊராட்சி நிர்வாகத்தில் செயல்பட்ட பல பகுதிகள் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பகுதியுடன் இணைக்கப்பட்டது. பல...

Read more

2024 எம்.பி. தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை அதிமுக கைப்பற்ற வேண்டும் : சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனிடம் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை.

தூத்துக்குடி. 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் மாநில அளவிலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு தேர்தல் வியூகம் வகுத்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின்...

Read more

தூத்துக்குடி ஸ்ரீ வரத விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் இருந்த அருள்மிகு ஸ்ரீவரத விநாயகர் திருக்கோயில் ரெட்டை ரயில் பாதை போடப்பட்டதன் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டு கதிரேசன் கோவில்...

Read more

மாப்பிள்ளையூரணி குமரன்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி குமரன்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல...

Read more

அரசியலும் ஆன்மீகமும் கலந்த இப்பகுதி மக்கள் எல்லா செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவில்; கொடைவிழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பேசினார்.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழா கடந்த 27ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. 7வதுநாள் நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா கோட்டுராஜா தலைமை வகித்தார். சாமி தரிசனம்...

Read more

தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

  தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு...

Read more

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் போக்குவரத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் காமராஜர் காய்கனி மார்க்கெட் ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் நெருக்கடி இல்லாத சூழ்நிலையில் இருந்து வந்தது. இந்த மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்ட...

Read more
Page 155 of 559 1 154 155 156 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.