தமிழகம்

தூத்துக்குடி சேர்வைக்காரன் மடம் பகுதி  உல்லாச விடுதியில் : கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக தமிழ்நாடு நாடாா் பேரவை பரபரப்பு  புகார்!!

தூத்துக்குடி, ஜூலை,24 தூத்துக்குடியில் பெற்றோருக்கு தெரியாமல் இளம்பெண்கள் உல்லாச விடுதியில் தங்குவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாா் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்....

Read more

தூத்துக்குடியில் மாபெரும் இரத்ததான முகாம்: மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து இளைஞர்களை வாழ்த்தினார்!!

    தூத்துக்குடி, ஜூலை, 23   தூத்துக்குடியில் DYFI இரத்ததான கழகமும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்தினர். இந்த...

Read more

தூத்துக்குடியில் திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்!!!

  தூத்துக்குடி ஜூலை, 23 தூத்துக்குடியில் திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்,...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஆல் டிரைவர் சங்கம் திறப்பு விழா கோலாகலம் : மேயர் ஜெகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..

    தூத்துக்குடி ஜூலை 23     தூத்துக்குடியில்   தூத்துக்குடி மாவட்ட ஆல் டிரைவர் சங்கம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திறப்பு...

Read more

மாப்பிள்ளையூரணியில் தொடர்ந்து பொது மருத்துவ முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்!! பொதுமக்கள் மகிழ்ச்சி!!!!!

    தூத்துக்குடி, ஜூலை,24   தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சுமார் 68 குக்கிராமங்கள் அடங்கிய பகுதியாக விளங்கி வருகிறது. இந்த...

Read more

மாசு இல்லாத மாப்பிள்ளையூரணியை உருவாக்க மரக்கன்று நடும் திட்டத்தை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி தமிழக அரசின் வனத்துறை சார்பில் சுற்றுசூழலை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாசில்லா மாநிலத்தை உருவாக்கும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும்...

Read more

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் பொது மருத்துவ முகாம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்

  தூத்துக்குடி. தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஓட்டப்பிடாரம்...

Read more

வியாபாரிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில்கடன் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்கம் சார்பில் தொழில்கடன் வழங்கும் நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க செயலாளர்...

Read more

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 29ஆம் தேதி தேரோட்டம்: 31 ஆம் தேதி தவசு காட்சி

சங்கரன்கோவில், ஜூலை. 22 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது...

Read more

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தை இரவு முற்றுகையிட்ட பொதுமக்கள் : மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் , போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்!!! தூத்துக்குடியில் பரபரப்பு!!

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி  பகுதியில் அமைந்திருக்கும் தாளமுத்து நகர் கீழ் பகுதியில்  அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

Read more
Page 150 of 559 1 149 150 151 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.