தமிழகம்

வெங்கடேஷ் பண்ணையார் 20 வது ஆண்டு நினைவு வீர வழிபாடு… பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவனர் என். ஆர். தனபாலன் தலைமையில் மாவட்டச் செயலாளர் எஸ்.பி. மாரியப்பன் ஏற்பாட்டில் ஏராளமான நிர்வாகிகள் மரியாதை செலுத்துகின்றனர்.

  தூத்துக்குடி, செப்,25   தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்புபேரவை நிறுவனர் மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் 20 வது...

Read more

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எம்மதமும் எங்களுக்கு சம்மதம் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி பட்டறை கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக...

Read more

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் : தூத்துக்குடியில்  பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை   நிர்வாகிகள்   மரியாதை செலுத்தினர்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் : தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.   தூத்துக்குடி, செப்,24  ...

Read more

இந்திரசக்தி விநாயகர் ஆலய சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி: மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவங்கி வைத்தார்

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, தாளமுத்துநகர், இந்திராநகர், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ இந்திரசக்தி விநாயகர் ஆலய சதுர்த்தி விழாவை...

Read more

தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலை பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பணிகள் முழுமையாக நல்லமுறையில் நடைபெறுகிறதா. என்று சூழற்சி முறையில் எல்லா...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மனிதநேயம்

  தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற காலம் முதல் தொலைநோக்கு பார்வையோடு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்பணிகளுக்கிடையில் அரசியல் மற்றும் சமூக...

Read more

சலவை துறைக்கு வழங்கிய 1 கோடி மதிப்புள்ள நிலத்தை உரிமை கோரிய வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு

  தூத்துக்குடி தமிழ்நாடு அரசு தூத்துக்குடி நகராட்சிக்கு சலவை துறைக்காக மாப்பிள்ளையூரணி கிராமத்தில் ஒதுக்கிய சர்வே எண்: 223/6 நிலத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு...

Read more

முத்தையாபுரம்; சலவை தொழிலாளிக்கு உதவி செய்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் உள்ள தனது இல்லத்தில் உள்ள அலுவலகம், சட்டமன்ற...

Read more

தூத்துக்குடி 59வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பு

  தூத்துக்குடி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர்...

Read more

தூத்துக்குடி 52வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பு

தூத்துக்குடி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்...

Read more
Page 138 of 559 1 137 138 139 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.