தமிழகம்

தூத்துக்குடி 10வது வார்டு பகுதியில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து...

Read more

கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு ரூ.10000 வழங்கி கல்விக்கு உதவிய தென்காசி ஆய்வாளர்  கே.எஸ். பாலமுருகன் – பொதுமக்கள் பாராட்டு

குற்றாலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் கோப்பெருந்தேவி (வயது19)  என்பவர் நல்லமணி யாதவர் கல்லூரியில் தனது இரண்டாம் ஆண்டு (பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி) தொடர...

Read more

தூத்துக்குடி சிவன் கோயில் தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

  தூத்துக்குடி. தூத்துக்குடியில் சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. சிவன் கோயில் தேரோட்டத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன்...

Read more

தூத்துக்குடியில் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மலர் தூவி வரவேற்றனர்.

  தூத்துக்குடி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் பன்முக ஆற்றலையும் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களை காட்சிப்படுத்தும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி...

Read more

தூத்துக்குடியில் மணல் சாலையாக இருந்த மூன்றாவது வார்டு பகுதியில் 80 சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ளது. மேயர் ஜெகன் பெரியசாமி தூய்மைப் பணியாளர்கள் 60 பேருக்கு உதவிகள் வழங்கி பேசினார். 

  தூத்துக்குடி   ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி மூன்றாவது வார்டு பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சீருடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி...

Read more

மக்கள் களம்’ நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி

  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள வல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி (27/10/2023 )...

Read more

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 46வது பட்டமளிப்பு விழா 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா வ.உ.சிதம்பரம் கல்லூரியில், கல்லூரி கல்விக் குழுத் தலைவர் சொக்கலிங்கம்,...

Read more

தூத்துக்குடியில் இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அசோக்நகர் இறகுபந்து விளையாட்டு கூடத்தில் எஎன்பிசி மற்றும் சிஎம்என் இறகுபந்து கிளப் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி மேயர்...

Read more
Page 127 of 559 1 126 127 128 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.