• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு ரூ.10000 வழங்கி கல்விக்கு உதவிய தென்காசி ஆய்வாளர்  கே.எஸ். பாலமுருகன் – பொதுமக்கள் பாராட்டு

policeseithitv by policeseithitv
November 7, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு ரூ.10000 வழங்கி கல்விக்கு உதவிய தென்காசி ஆய்வாளர்  கே.எஸ். பாலமுருகன் – பொதுமக்கள் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குற்றாலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் கோப்பெருந்தேவி (வயது19)  என்பவர் நல்லமணி யாதவர் கல்லூரியில் தனது இரண்டாம் ஆண்டு (பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி) தொடர முடியாமல் தவித்து வந்தார். தென்காசி ஆய்வாளர்  கே.எஸ். பாலமுருகன் அவர்களிடம் பணம் உதவி கேட்டு வந்துள்ளார்.

கோப்பெருந்தேவியின் குடும்ப வறுமையை அறிந்த தென்காசி காவல் ஆய்வாளர் இரண்டாம் ஆண்டு பரிட்ச்சைக்கு தேவையான செலவு பணம் ரூபாய் 10 ஆயிரத்தை உடனடியாக கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும் வேலையில்லாமல் இருந்த அவருடைய அண்ணன் பட்டதாரியான செல்வ கணேஷ்க்கு தென்காசியில் தனியார் நிறுவனத்தில் வேலை ஏற்பாடு செய்து கொடுத்து குடும்ப கஷ்டத்தை போக்கியுள்ளார்.

இச்செய்தியை அறிந்த பொது மக்கள் தென்காசி ஆய்வாளர்  கே.எஸ். பாலமுருகனை மனதார பாராட்டினர்.

Previous Post

தூத்துக்குடி தருவை மைதானத்தில் ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் எம். துரை   மற்றும் தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன்  தலைமையில் தமிழ்நாடு நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற் தகுதி தேர்வு இன்று நடைபெற்று வருகிறது

Next Post

தூத்துக்குடி 10வது வார்டு பகுதியில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

Next Post
தூத்துக்குடி 10வது வார்டு பகுதியில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி 10வது வார்டு பகுதியில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In