தமிழகம்

மாப்பிள்ளையூரணி பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு

மாப்பிள்ளையூரணி பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு செய்தார் தூத்துக்குடி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது....

Read more

தூத்துக்குடி மாநகராட்சி 17, 18 ஆகிய வார்டுகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

  தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக...

Read more

ஆறுமுகனேரியில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் தாக்கி 21 பவுன் நகை கொள்ளை: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியை சோ்ந்தவா் அரசகுமாா் மகன் ராஜ்குமாா் (46). ராஜஸ்தானில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சாந்தி (42). இரண்டு...

Read more

பொதுமக்களின் மன மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி மீனவர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி உலக மீனவர் தின விழாவையொட்டி திரேஸ்புரம் மலர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுழி தொழிலாளர் நல சங்க தலைவர் இசக்கிமுத்து தலைமை...

Read more

தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேர் கைது – திருடப்பட்ட ரூ. 1,20,000/- மதிப்பிலான 2 பைக் பறிமுதல்

*தூத்துக்குடி. மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேர் கைது - திருடப்பட்ட ரூபாய் 1,20,000/- மதிப்பிலான 2 இருசக்கர வாகனங்கள்...

Read more

கலைஞரின் வழியில் மீனவர்களின் நலன் காப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

  தூத்துக்குடி. உலக மீனவர் தின விழாவையொட்டி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர் தின விழாவிற்கு மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் தர்மபிச்சை வகித்தார்....

Read more

ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் தலைமையில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

*தூத்துக்குடி 20.11.2023 *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி செய்துங்கநல்லூர் மற்றும் தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி எடப்பாடியிடம் வாழ்த்துப் பெற்றார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி எடப்பாடியிடம் வாழ்த்துப் பெற்றார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று...

Read more

தூத்துக்குடி 15வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் மழைநீர் வடிவதற்கு சிரமம்...

Read more

தூத்துக்குடி 30வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாநகராட்;சி 30வதுவார்டுக்குட்பட்ட பகுதியில்...

Read more
Page 122 of 559 1 121 122 123 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.