தமிழகம்

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் 36வது நினைவு தினத்தையொட்டி மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி!!!

  தூத்துக்குடி மறைந்த அதிமுக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு 36வது தினத்தை முன்னிட்டு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் டூவிபுரத்தில் உள்ள...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

தூத்துக்குடியில் ஊடகத்துறையினருக்கு   நிவாரணப் பொருட்கள் வழங்கல் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வழங்கினார்!!  நன்றி தெரிவித்த பத்திரிகையாளர்கள்

  தூத்துக்குடி டிசம்பர்,23   வரலாறு காணாத வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை மழை வெள்ளம் புரட்டி போட்டு உள்ளது. இந்த மழை வெள்ளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள்...

Read more

தூத்துக்குடி மக்களுக்கு உணவு பொட்டலம் பாய் போர்வை உள்ளிட்ட பொருட்கள் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

தூத்துக்குடி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க 4 நாட்களாக வீட்டில் உணவு தயாரித்து உணவு மற்றும் போர்வை, பாய், லுங்கி...

Read more

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நாலுமாவடி சுற்று பகுதியில் 10,000 பேருக்கு 3 வேளை சாப்பாடு!!! நாலுமாவடி நல்ல சமாரியன் சங்கத்தினர் வழங்கினர்.

  நாசரேத், டிச.23: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புறையூர், மணத்தி, மேலக்கல்லாம்பாறை, கீழக்கல்லாம்பாறை, குருகாட்டூர், குட்டித்தோட்டம், நல்லூர், சேதுக்குவாய்த்தான் உள்ளிட்ட கிராமத்தினர் 10 ஆயிரம் பேருக்கு 3...

Read more

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும்

  தென்மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டமே. அதிகளவு பெய்த மழையினால் குளங்கள் நிரம்பியும், பெரும்பாலான குளங்கள் உடைந்தும், சாலைகள் சேதமடைந்தும், ஊருக்குள் வெள்ளநீர்...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் கீதாஜீவன், மனோதங்கராஜ் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

டிராக்டரில் சென்று மாப்பிள்ளையூரணியில் நிவாரண பணியில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 இரு தினங்கள் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் புதியம்புத்தூர் கன்மாய் உடைப்பு ஏற்பட்டும் கட்டாற்று மழைநீரும்...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவி வழங்கினார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம், பல்வேறு கிராமங்களில் உள்ள...

Read more

குலையன்கரில் குளம் உடைப்பு – உணவின்றி பொதுமக்கள் தவிப்பு

தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் வடிகால் பாசனகுளங்களில் ஒன்று குலையன்கரில் பொட்டல்குளம். இந்த குளம் வழியாக கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. கோரம்பள்ளம் குளம் நிரம்பியதும் மீதமுள்ள தண்ணீர்...

Read more
Page 114 of 560 1 113 114 115 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.