• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நாலுமாவடி சுற்று பகுதியில் 10,000 பேருக்கு 3 வேளை சாப்பாடு!!! நாலுமாவடி நல்ல சமாரியன் சங்கத்தினர் வழங்கினர்.

policeseithitv by policeseithitv
December 23, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நாலுமாவடி சுற்று பகுதியில் 10,000 பேருக்கு 3 வேளை சாப்பாடு!!!  நாலுமாவடி நல்ல சமாரியன் சங்கத்தினர் வழங்கினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

நாசரேத், டிச.23:

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புறையூர், மணத்தி, மேலக்கல்லாம்பாறை, கீழக்கல்லாம்பாறை, குருகாட்டூர், குட்டித்தோட்டம், நல்லூர், சேதுக்குவாய்த்தான் உள்ளிட்ட கிராமத்தினர் 10 ஆயிரம் பேருக்கு 3 வேளை சாப்பாடுகளை

நாலுமாவடி நல்ல சமாரியன் சங்கத்தினர் மற்றும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளையினர் வழங்கினர்.

கடந்த சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை விடாது பெய்த மழையி னால் குளங்கள் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர்வெள்ளமாக சென் றதால் அப்பகுதிமக்கள் வசி க்கும் வீடுகளில் வெள்ளம் புகுந்து ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதனைக் கேள்விப்பட்ட தூத்துக்குடி மாவட்டம்,நாலு மாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழியம், புது வாழ்வு சங்கம், நல்ல சமாரியன் சங்கம் ஆகியவற்றின் நிறு வனருமான சகோ. மோகன் சி. லாசரஸ் உத்தரவின் பேரில் இயேசு விடுவிக்கி றார் ஊழியர்கள்,புது வாழ்வு சங்க நிர்வாகிகள், நல்ல சமாரியன் சங்க உறுப்பினர்கள் கிராம் மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி வருகின்ற னர்.உணவு தயாராகுவதையும், பாதிக்கப்பட்ட கிராமங்களையும்

சகோதரர் மோகன் சி.லாசரஸ் நேரில் வந்து பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும்

Next Post

தூத்துக்குடி மக்களுக்கு உணவு பொட்டலம் பாய் போர்வை உள்ளிட்ட பொருட்கள் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடி மக்களுக்கு உணவு பொட்டலம் பாய் போர்வை உள்ளிட்ட பொருட்கள் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

தூத்துக்குடி மக்களுக்கு உணவு பொட்டலம் பாய் போர்வை உள்ளிட்ட பொருட்கள் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In