சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.29 கோடி மோசடி செய்தது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளா் பாா்த்தசாரதி கைது செய்யப்பட்டாா். அண்ணா பல்கலைக்கழகல்...
Read moreஸ்ரீவைகுண்டம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள...
Read moreதிருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் கிளை பேங்க் ஆப் பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ATM இயந்திரத்தை ரூ. 1,00,100 பணத்துடன் பிப்ரவரி...
Read moreசாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை 12 மணி நேரத்தில் கைது செய்த தனிபடையினருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்...
Read moreதூத்துக்குடி மாவட்டம் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட...
Read moreவருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம், தட்டப்பாறை மற்றும் புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் திடீர்...
Read moreதூத்துக்குடி அருகே தாதுமணல் கழிவு ஏற்றி வந்த 3 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பூர்ணவேல், புதுக்கோட்டை...
Read moreமதுரவாயல் பகுதியில் காரில் 18 கிலோ கஞ்சாவுடன் வந்த ஜெயசூர்யா என்பவர் மற்றும் 7 நபர்களை கைது செய்து, 18 கிலோ கஞ்சா, 1 கார் மற்றும்...
Read moreவிருகம்பாக்கம் பகுதியில் சினிமா புகைப்பட கலைஞர் உட்பட 2 நபர்களை கடத்திய வழக்கில் 6 குற்றவாளிகள் கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார்...
Read moreசென்னையை அடுத்த மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.