அரசியல்

கொரோனா நேரத்தில் கூட்டம் போடாதீங்க என்று சொன்ன திமுக பிரமுகர் படுகொலை

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவின்போது, கொரோனா நேரத்தில் கூட்டம் போடாதீங்க என்று சொன்ன திமுக பிரமுகர் இன்று அதிகாலையில் நான்கு பேர் கொண்ட கும்பலால் குத்தி படுகொலை...

Read more

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் – 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார் அவருக்கு வயது 80. மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு...

Read more

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனி அணியுடன் மோதிய  இந்திய  அணி வெண்கல பதக்கத்தை வென்றது. 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன....

Read more

மீனவர் குடியிருப்பு சாலை மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சீர் செய்ய உத்தரவிட்ட திருவாடானை ஒன்றிய சேர்மன் ப.முகம்மது முக்தார் பொதுமக்கள் பாராட்டு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனையாக கருதப்படும் சாலை வசதி குடிநீர் வசதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பொதுமக்களின் கோரிக்கையை இந்த...

Read more

திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில்முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் நேரத்தில் விடியல் தருவதாக வாக்களித்த திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து சிதம்பரம் நகர் மாநில அமைப்பு செயலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் – வலுவான கூட்டணி அமைத்து ‘லே செயலாளர்’ பதவிக்கு களமிறக்கப்படுகிறார் டிஎஸ்எப் கிப்சன்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போதைய பதவியில் இருக்கும் அணியினர் அதிகாரத்தை பயன்படுத்தி எதிரணியின் முக்கிய...

Read more

காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல திட்டங்களை வழங்கினார்

  காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல திட்டங்களை வழங்கினார். காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100...

Read more

இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.

பிரச்சனைகளுடன் வரக்கூடிய பெண்களுக்கு உதவிடுவதே மையத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் பெண்கள் உதவி மையம் என்ற திட்டத்தை தொடங்கிவைத்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்...

Read more

புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு – நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு - நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் சார்பாக,...

Read more

பொதுமக்‌‌‌களிடம்‌‌‌ கண்‌‌‌ணியமாக நடந்துகொள்ள கன்னியாகுமரி மாவட்ட எஸ்‌‌‌.பி அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ IPS மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோட்டார், வடசேரி,...

Read more
Page 40 of 58 1 39 40 41 58

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.