• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் – 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

policeseithitv by policeseithitv
August 5, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் –  3 நாட்கள் துக்கம்  அனுசரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார் அவருக்கு வயது 80. மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவைத்தலைவர் மதுசூதனன் மறைவை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று முதல் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அவைத்தலைவராக உள்ள மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக 16 வயதில் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். எம்ஜிஆர் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் அதிமுக தொண்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர். சென்னையின் செல்வாக்கு மிக்க நபராக இருந்தவர் மதுசூதனன்.

எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும் அவைத்தலைவராக இருந்தார்.
கடந்த 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார்.
அவர் இருக்கும் வரை அவர்தான் என்றுமே அவைத்தலைவர் என்று கூறினார் ஜெயலலிதா.

2017ஆம் ஆண்டு ஒபிஎஸ், சசிகலா இடையே ஏற்பட்ட பிரச்சினையால் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். மீண்டும் கட்சி ஒன்றாக இணைந்த பின்னர் மீண்டும் அதிமுகவின் அவைத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.

Previous Post

கோவில்பட்டி திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு

Next Post

தேசிய நெல் திருவிழா நிகழ்ச்சி – திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் IPS., மாவட்ட எஸ்பி விஜயகுமார் IPS., கலந்துகொண்டு பாரம்பரிய நெல் வகைகளை பார்வையிட்டனர்

Next Post
தேசிய நெல் திருவிழா நிகழ்ச்சி – திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் IPS.,  மாவட்ட எஸ்பி விஜயகுமார் IPS., கலந்துகொண்டு பாரம்பரிய நெல் வகைகளை பார்வையிட்டனர்

தேசிய நெல் திருவிழா நிகழ்ச்சி - திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் IPS., மாவட்ட எஸ்பி விஜயகுமார் IPS., கலந்துகொண்டு பாரம்பரிய நெல் வகைகளை பார்வையிட்டனர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In