24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. செல்வ விநாயகபுரம் நந்தகோபாலபுரம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது. கொடைவிழாவை...

Read more

தூத்துக்குடியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

  தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக...

Read more

தூத்துக்குடியில் கனிமொழி சார்பில் பொதுமக்களுக்கு குடை வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகாித்து வருகிறது வரும் நாட்களில் வெயில் தாக்கம் அதிகாிக்கும் என வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. எனவே...

Read more

மாப்பிள்ளையூரணியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

  தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக...

Read more

தூத்துக்குடியில் அம்மா வாட்டர் நிறுத்தம் ஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம்.

  தூத்துக்குடி தமிழக முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ, அணியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது...

Read more

தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தூத்துக்குடியை சேர்ந்த வீரர்கள் தேர்வு

  தூத்துக்குடி கோஜுரியு வேர்ல்ட் கராத்தே டூ சோபுக்காய் இந்தியா சார்பாக அகில இந்திய அளவிலான கராத்தே தேர்வு கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது....

Read more

ஈரோடு முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூாி மாணவர்கள் உக்கரம் கிராமத்தில் கலந்துரையாடல்

ஈரோடு முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூாி மாணவர்கள் உக்கரம் கிராமத்தில் கலந்துரையாடலலில் ஈடுப்பட்டனர் ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூாியில் நான்காம் ஆண்டு பயிலும்...

Read more

தூத்துக்குடியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

  தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக...

Read more

தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொழிலாளர்கள் தினமான மே தினத்தை யொட்டி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்புள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து...

Read more
Page 88 of 563 1 87 88 89 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.