• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் செவிலியர் தின விழா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா செவிலியர்களுக்கு விருது வழங்கி பாராட்டு.

policeseithitv by policeseithitv
May 12, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் செவிலியர் தின விழா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா செவிலியர்களுக்கு விருது வழங்கி பாராட்டு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் தினவிழா மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில், செவிலியர் கண்காணிப்பாளர் சாந்தா குமாரி முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா கலந்து கொண்டு; சிறப்பாக சேவை செய்த மூத்த செவிலியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். விழாவில் பேசிய கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா; செவிலியர்களின் தியாக மனப்பான்மையையும், கருணை நிறைந்த பணிகளையும் பாராட்டினார். முன்னதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையுரை ஆற்றினார்.

செவிலியர் கண்காணிப்பாளர் சாந்தா குமாரி, செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் ஞானசிரோமனி ஹெலன் இந்திராணி வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க இணை செயலாளர் சீ.செல்வம் அனைவரையும் வரவேற்றார், செவிலியர் சங்க செயலாளர் உமா மகேஸ்வரி வரவேற்பு கவிதை வாசித்தார், நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான செவிலியர்கள், மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் பணி உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், துணை முதல்வர் கலைவாணி, எலும்பியல் துறை பேராசிரியர் ஜேம்ஸ், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் அரசு செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செவிலியர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக செவிலியர் ஜெலென்ஸ் நன்றி தெரிவித்தார்.

Previous Post

தூத்துக்குடியில் திமுக சார்பில் 4 இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

Next Post

மாப்பிள்ளையூரணி  கிராம ஊராட்சி பகுதிகள் தூய்மையாகயிருக்க சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாத தூய்மை காவலர்களின் சீர்மிகு பணி : உபகரணங்கள் வழங்கி பாராட்டிய மாப்பிள்ளையூரணி பஞ். தலைவர் சரவணக்குமார்.

Next Post
மாப்பிள்ளையூரணி   கிராம ஊராட்சி பகுதிகள் தூய்மையாகயிருக்க சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாத தூய்மை காவலர்களின் சீர்மிகு பணி :  உபகரணங்கள் வழங்கி பாராட்டிய மாப்பிள்ளையூரணி பஞ். தலைவர் சரவணக்குமார்.

மாப்பிள்ளையூரணி  கிராம ஊராட்சி பகுதிகள் தூய்மையாகயிருக்க சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாத தூய்மை காவலர்களின் சீர்மிகு பணி : உபகரணங்கள் வழங்கி பாராட்டிய மாப்பிள்ளையூரணி பஞ். தலைவர் சரவணக்குமார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In