24/7 ‎செய்திகள்

காணாமல் போன குழந்தைகளை மீட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த புன்னகையை தேடி என்ற திட்டம் துவக்கம்

அரியலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர், காணாமல் போன குழந்தைகள்,பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள் ஆகியோரை மீட்க புன்னகையை தேடி...

Read more

2000 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலகுழுமத்திடம் ஒப்படைப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் சென்னை பெருநகர காவல்துறையால் ஆப்ரேஷன் ஸ்மைல் திட்டம் இன்று துவங்கப்பட்டது சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில்,இன்று தொடங்கப்பட்டு...

Read more

உடல்நலக்குறைவால் உயிரிழந்த கூடுதல் எஸ்.பியின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேஷ் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்றுமுன்தினம் காலமானார். இந்நிலையில் 31.01.2021 அன்று அவரது...

Read more

நேர்மையான ஆட்டோ ஓட்டுனரை சென்னை போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து பாராட்டு

குரோம்பேட்டை பகுதியில் ஆட்டோவில் பயணி தவற விட்ட 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை குடும்பத்தினருடன் நேரில் அழைத்து...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை -மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது...

Read more

தூத்துக்குடியில் மனித நேய வார நிறைவு விழா : மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில் ராஜ் பரிசுகள் வழங்கினார் தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி 74-வது நினைவு தினம்

தூத்துக்குடியில் தேசதந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சிபிஎம் சார்பில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது....

Read more

கீழஈரால் நான்கு வழிச்சாலையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகூட்டம் – டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

32 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகூட்டம் கீழஈரால் நான்கு வழிச்சாலையில் விளாத்திகுளம் துணை காவல்...

Read more

வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளிக்காது – பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அதிரடி அறிவிப்பு!

ஜனவரி 30ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அறிவிப்பு! காந்தி இறந்த தினமா ஜனவரி 30ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டமும்...

Read more

எஸ்.பி.பட்டணம் ஊராட்சி மன்றம் சார்பில் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், எஸ்.பி.பட்டணம் பஞ்சாயத்து சார்பாக 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று(26.01.2021) தேசிய கொடி ஏற்றப்பட்டது. எஸ்.பி.பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பஞ்சாயத்து...

Read more
Page 550 of 564 1 549 550 551 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.