24/7 ‎செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொடைக்கானலில் திமுக முன்னாள் கவுன்சிலரும் சக்தி பில்டர்ஸ் உரிமையாளருமான சக்தி மோகன் 5 கட்டமாக சுமார் 5 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி வழங்கினார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொடைக்கானலில் திமுக முன்னாள் கவுன்சிலரும் சக்தி பில்டர்ஸ் உரிமையாளருமான சக்தி மோகன் 5 கட்டமாக சுமார் 5 லட்சம் மதிப்பில் நிவாரண...

Read more

தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கலை கதிரவன் மனித நேயத்தோடு கருணை உள்ளம் கொண்டு அடுக்கடுக்காக செய்து வரும் மக்கள் பணிகள் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில்மனதை உருக்கும் வீடியோ

https://youtu.be/UBiaiRFCtxo தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கலை கதிரவன் மனித நேயத்தோடு கருணை உள்ளம் கொண்டு அடுக்கடுக்காக செய்து வரும் மக்கள் பணிகள் மூலம் தூத்துக்குடி மக்கள் மனதார...

Read more

அன்னையர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியிலுள்ள முதியோர் இல்லத்திற்க்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி கலை கதிரவன்

அன்னையர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியிலுள்ள முதியோர் இல்லத்திற்க்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி கலை கதிரவன் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா...

Read more

பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் சார்பில் 2 வது நாளாக பொதுசெயலாளர் ரபீக் அகமது தலைமையில் தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டது.

பிரஸ் & மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் சார்பில் 2 வது நாளாக தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டது. வத்தலகுண்டு, மே,9 கொரோனா வைரஸ் உலகத்தையை  புரட்டி...

Read more

பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசிசன் சார்பில் பொதுமக்கள், காவல்துறை, தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் ” நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கப சுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது

பிரஸ் & மீடியா பிப்பிள் அசோசிசன் சார்பில் பொதுமக்கள், காவல்துறை, தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் " நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கப சுர குடிநீர்...

Read more

கொடைக்கானலில் அதிமுக பிரமுகர் ஆசாத் மற்றும் அவருடைய மகன் ரியாஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 300 க்கு மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் தொகுப்பு வழங்கப்பட்டது

கொடைக்கானலில் அதிமுக பிரமுகர் ஆசாத் மற்றும் அவருடைய மகன் ரியாஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 300 க்கு மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள்...

Read more

தூத்துக்குடியில் வாகனஓட்டிகளுக்கு தளிர் அறக்கட்டளை, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாஸ்க் வழங்கல் : டவுன் டிஎஸ்பி பிரகாஷ், வழங்கினார்.

தூத்துக்குடியில் மாஸ்க் அணியாமல் வந்த வாகனஓட்டிகளுக்கு மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மற்றும் தளிர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. கொரோனா வைரசால் சிவப்பு மண்டலமாக...

Read more

திருநெல்வேலியில் காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று வழங்கினார்.

திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடி பணியில்  ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று வழங்கினார்...

Read more

17 வது நாட்களாக மக்கள் முதல்வர் ஆணையின் படி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான நலத்திட்ட நாயகன் சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள ஏழை, எளிய பொது மக்களுக்கு வழங்கினார்.

 மக்கள் முதல்வர் ஆணையின் படி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான நலத்திட்ட நாயகன் சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள ஏழை,...

Read more
தூத்துக்குடியில் 15 வது நாட்களாக தொடர்ந்து பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சரும்   அதிமுக மாநில  அமைப்பு செயலாளருமான  சி. த செல்லப்பாண்டியன் சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான நலத்திட்ட நாயகன் சி.த.செல்லப்பாண்டியன்

  தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள ஏழை, எளிய பொது மக்களுக்கு 16 வது நாட்களாக தொடர்ந்து 25 ஆயிரம் பேருக்கு ரூ 75 லட்சம் மதிப்பில்...

Read more
Page 547 of 549 1 546 547 548 549

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.