24/7 ‎செய்திகள்

கஞ்சா கடத்திய கும்பல் கைது தனிப்படையினருக்கு சென்னை கமிஷ்னர் பாராட்டு

மதுரவாயல் பகுதியில் காரில் 18 கிலோ கஞ்சாவுடன் வந்த ஜெயசூர்யா என்பவர் மற்றும் 7 நபர்களை கைது செய்து, 18 கிலோ கஞ்சா, 1 கார் மற்றும்...

Read more

சினிமா கலைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அதிரடி கைது

விருகம்பாக்கம் பகுதியில் சினிமா புகைப்பட கலைஞர் உட்பட 2 நபர்களை கடத்திய வழக்கில் 6 குற்றவாளிகள் கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார்...

Read more

ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காதால்ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம்

ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காததால் கிராமங்களில் அடிப்படை பணிகள் முடங்கி உள்ளதாகவும், உடனடியாக நிதி ஒதுக்க வலியுறுத்தியும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழகம் முழுவதிலும்...

Read more

உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் 73வது தமிழ் தாய் பெருவிழா மற்றும் பட்டமளிப்பு விழா

சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், சி.என். அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, 1970ல் இருந்து செயல்படத்...

Read more

பாமக சார்பில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல்

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் சென்னை பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய எங்கள் வேளச்சேரி சிங்கம் அண்ணன் சத்திரியர் கோ.சிவகுமார் மாநில...

Read more

தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6-ல் தேர்தல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் எனவும், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும்...

Read more

குப்பைகளை தீவைத்து எரித்த மருத்துவமனைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் ;மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

குப்பைகளை தீவைத்து எரித்த அருள்ராஜ்  நிறுவனத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் அபராதம்,திடக்கழிவு மேலாண்மை விதியினை முறையாக கடைபிடிக்க தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர்...

Read more

வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண் பலாத்காரம் – சென்னையை அடுத்த மாங்காடு அருகே அதிர்ச்சி சம்பவம்

சென்னையை அடுத்த மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு...

Read more

தூத்துக்குடி, புதியம்புத்துர் அருகே ஒருவர் கொலை – கொலையாளி உடனடி கைது – போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி.பாராட்டு

புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – எதிரியை உடனடியாக கைது செய்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டு. தூத்துக்குடி...

Read more

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான...

Read more
Page 541 of 564 1 540 541 542 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.