24/7 ‎செய்திகள்

புதிய ரேஷன் கார்டு வழங்க பணம் வசூல் – வட்ட வழங்கல் அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும் சரவணன் பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பணம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாரணை...

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு பலி

காஞ்சீபுரம் அருகே புள்ளலூர் பகுதியில் வசிப்பவர் சங்கரன் (வயது 55). இவர் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த...

Read more

தூத்துக்குடி மார்க்கெட்களில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு

தூத்துக்குடி மார்க்கெட்களில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.   தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை மிகவும் தீவிரம்...

Read more

நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை வெட்டி படுகொலை செய்த கணவரை போலீசார் கைது

வெள்ளிச்சந்தை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு  இளம்பெண்ணை வெட்டி படுகொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் ரமேஷ் (37)....

Read more

இ-பதிவு இல்லாமல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – சென்னை காவல்துறை

சென்னையில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை, அவ்வாறு செல்ல இ-பதிவு கட்டாயம். இ-பதிவு இல்லாமல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என சென்னை காவல்துறை...

Read more

பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நகை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி அருகே பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே...

Read more

தூத்துக்குடியில் வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

தூத்துக்குடியில் உடல் நலக்குறைவால் வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் என்பவர் உயிரிழந்தார். தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் தங்கசீலன். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வட்டங்களில் வட்டாச்சியராக பணிபுரிந்து வந்தார்....

Read more

கொடைக்கானலில் கொரோனா குறித்து போலீசார் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி!! பொதுமக்கள் சார்பில் கொடைக்கானல் போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்

https://youtu.be/IoUDoihJ3mw கொடைக்கானலில் கொரோனா குறித்து போலீசார் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையில் போலீசார் விழிப்புணர்வு நடத்திவந்த நிலையில் நேற்று நூதன...

Read more

மாவட்டங்களுக்கு இடையே இ பதிவு முறை கட்டாயமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சோதனை சாவடிகளில் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி ஆய்வு

  ???? *இன்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் உட்கோட்டத்தில் உள்ள சோதனைசாவடிகளில் ஆய்வு நடத்தினார்கள்.*   ???? *தமிழக அரசு அறிவித்துள்ள முழு...

Read more

*திண்டுக்கல் நாகா குழுமத்தின் கொரோனா கால மக்கள் பணி*

திண்டுக்கல் நாகா குடும்பத்தின் சார்பாக கொரோனா கால பேருதவி தற்போது பரவிவரும் கொரோனா இரண்டாம் அலையாக இருக்கும் கொரோன தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும்...

Read more
Page 482 of 564 1 481 482 483 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.