24/7 ‎செய்திகள்

இரவு நேரத்தில் விளாத்திகுளம் பகுதி சோதனை சாவடிகளில் எஸ்பி, டிஎஸ்பி தீவிர ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌ ஜெயக்‌‌‌குமார்‌‌‌ உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை...

Read more

கோவில்பட்டி அருகில் 1.500 கிராம் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது – கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.500 கிராம் எடை கொண்ட கஞ்சாவை 278 சிறிய பாக்கெட்டுகளாக போட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இருவர் கைது...

Read more

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியரின் அலுவலக பெருந்திட்ட வளாகம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய்த்...

Read more

தமிழக பத்திரிகையாளர் அனைவருக்கும் ரூ. 5 ஆயிரம் -தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம், சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம், சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துள்ளது....

Read more

உணவின்றி தவிப்பவர்கள் அத்தியாவசியத் தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு 24 மணி நேரமும் இயங்கும் புதிய சேவை துவக்கம் – மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் அறிவிப்பு.

கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், ஏழை, எளிய மக்கள், உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத் தேவை வேண்டுபவர்களுக்கு வீடு...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு நெடுஞ்சாலை ரோந்துப்பணிக்காக 3 புதிய போலீரோ ஜீப்கள்

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு ரூபாய் 23 லட்சம் மதிப்புள்ள நெடுஞ்சாலை ரோந்துப்பணிக்கு வழங்கியுள்ள 3 புதிய போலீரோ ஜீப்களை, அதன் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு...

Read more

மீனவர்களுக்கு அரசு இடைக்கால நிவாரணத்தொகை ரூ.10½ கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 980 மீனவர்களுக்கு அரசு இடைக்கால நிவாரணத்தொகை ரூ.10½ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.  ...

Read more

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!  எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

  தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும் பாராமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்...

Read more

தென்காசி வடக்கு மாவட்டதிமுக சார்பில் இலவச உணவு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தொடங்கி வைத்தார்.

தென்காசி வடக்கு மாவட்டதிமுக சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்தில் இலவச உணவு தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை தொடங்கி வைத்தார். தென்காசிமே...

Read more

திருச்சி சர்க்கஸ் கலைஞர்களுக்கு காய்கறிகள், மளிகை சாமான்கள் பொருட்களை திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா இ,கா,ப,. அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் வழங்கினார்

ஜெயங்கொண்டம் நகரத்தில் செந்துறை சாலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வெளிமாநிலத்தில் இருந்து வந்து சர்க்கஸ் (SAM) நடத்துவதற்காக வந்தவர்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு  நடத்தமுடியாமல் உணவின்றி சிரமப்பட்டு...

Read more
Page 475 of 564 1 474 475 476 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.