24/7 ‎செய்திகள்

கொரனா சிகிச்சை பெற்றுவரும் காவலர்களின் குடும்பத்தினரை பெருநகர போலீஸ் கமிஷனர் நேரில் சென்று நலம் விசாரித்தார்

எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்‌‌‌கள்‌‌‌ அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தும், மருத்துவர்களை...

Read more

தூத்துக்குடி பகுதியில் ஊர்க்காவல் படையினர் 55 பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன உதவி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்து வரும் ஆண், பெண் ஊர்க்காவல் படையினர் 55 பேருக்கு இன்று...

Read more

கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு எஸ்பி பட்டிணம் கிளையின் சார்பாக நலத்திட்ட உதவிகள்

முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் அசாதாரணமான சூழலின் காரணமாக கலைஞரின் பிறந்தநாள்...

Read more

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக ரூ.1.5 கோடி கொரோனா நிவாரண நிதி முதல்வரிடம் வழங்கப்பட்டது

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ரூ.1.5 கோடி கொரோனா நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார். https://youtu.be/hBAP8gQkFNc தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள...

Read more

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஊர்க்காவல் படையினருக்கு டிஎஸ்பி வெங்கடேசன் ஏற்பாட்டில் எஸ்.பி ஜெயக்குமார் நிவாரணம் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்து வரும் ஆண், பெண் ஊர்க்காவல் படையினர் 30 பேருக்கு...

Read more

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதன்படி நெல்லை போலீஸ் கமிஷனராக செந்தாமரைக்கண்ணனும், டிஐஜி., ஆக பிரவின் குமார் அபிநபுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்....

Read more

நெல்லை சுவர்களில் கொரனா விழிப்புனர்வு ஓவியம் வரைந்தவருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

நெல்லை மாநகரில் பொது சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஓவிய நலச்சங்கம் இணைந்து, கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,...

Read more

மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்கிய திருநெல்வேலி துணை ஆணையர்கள்

திருநெல்வேலி மாநகர டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் அவர்கள் மற்றும் பாளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஏற்பாட்டில் இன்‌‌‌று நெல்லை வண்ணாரப்பேட்டையில் நெல்லை மாநகர...

Read more

அச்சத்தில் கொடைக்கானல் மலை கிராம மக்கள் – மர்மக் காய்ச்சலுக்கு உயிர் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – ஆர்டிஓ நேரடி விசாரணை

கொடைக்கானல் மலை கிராம பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் கொடைக்கானல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கிளாவரை, கூக்கால், போளூர் போன்ற பகுதிகளை...

Read more

வேலை பெறுவதற்காக மதம் மாறியிருப்பது தெரியவந்தால், உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை பெறுவதற்காக மதம் மாறியிருப்பது தெரியவந்தால், சம்பந்தபட்ட நபரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை...

Read more
Page 468 of 564 1 467 468 469 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.