24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி, தமிழன்டா கலைக்கூடம் சார்பாக நலிவடைந்த சாலையோர வியாபாரிகள், ஏழை, எளிய மக்கள் 70 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், தமிழன்டா கலைக்கூடம் சார்பாக நலிவடைந்த சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் 70 பேருக்கு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு அரிசிப்பை, காய்கறி...

Read more

தூத்துக்குடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக 450 பேருக்கு மதிய உணவு – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் வழங்கப்பட்டது

தூத்துக்குடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் பிரையண்ட் நகர் 6வது தெருவில் 450 பேருக்கு மதிய உணவு...

Read more

தூத்துக்குடி நிகிலேஷன் நகரில் வசிக்கும் 250 ஏழை, எளிய மக்களுக்கு அரிசிப் பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி நிகிலேஷன் நகரில் வசிக்கும் 250 ஏழை, எளிய மக்களுக்கு அரிசிப் பை,...

Read more

கத்தோலிக்க திருச்சபையில் தீண்டாமை பாகுபாடு? தலித் கிறிஸ்தவ அமைப்பினர் பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபையில் தீண்டாமை அரசியலால், தலித் சமூகத்தை சார்ந்தவர்களை ஆயர்களாக நியமிக்க சாதிய தீண்டாமை பாகுபாடு காட்டுவதாக தூத்துக்குடியில் தலித் கத்தோலிக்க கிறித்துவ அமைப்பினர் பரபரப்பு...

Read more

தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் ரூ.1.25 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரண பொருட்களை கனிமொழி எம்பி வழங்கினார்.

தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் 150 திருநங்கைகளுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பில் கரோனா நிவாரண பொருட்களை கனிமொழி எம்பி வழங்கினார். தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரி...

Read more

ஆறுமுகநேரியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம் – அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆறுமுகநேரியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும்...

Read more

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் ஏழை, எளிய மக்கள் 50 பேருக்கு மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 50 பேருக்கு ஆன்ட்ரூஸ் கிளோரி மஹாலில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு மாவட்ட...

Read more

திருச்செந்தூரில் சின்னத்துரை அன் கோ சார்பில் ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு நிவாரண பொருட்கள் – எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

திருச்செந்தூரில் சின்னத்துரை அன் கோ சார்பில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சின்னத்துரை அன்...

Read more

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய மின்தூக்கி (லிப்ட்) அமைக்க எம்பி கனிமொழிஉதவி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி வளர்ச்சி நிதி ரூபாய் 50 லட்சம் மதிப்பில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வரும்...

Read more

தூத்துக்குடியில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் நடந்த கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் தூத்துக்குடி மாவட்டம் செம்மறிகுளம் பஞ்சாயத்து தலைவர் திருமதி அகஸ்டா மரிய தங்கும் நோவா...

Read more
Page 463 of 564 1 462 463 464 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.