மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் நடந்த கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் தூத்துக்குடி மாவட்டம் செம்மறிகுளம் பஞ்சாயத்து தலைவர் திருமதி அகஸ்டா மரிய தங்கும் நோவா அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினார்கள் இதில் செம்மறிகுளம் விஏஓ திருமிகு திருமுகம் கிராம ஊழியர் திரு ஆபேல் தொழிலதிபர் நோவா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் திருமதி எஸ் பானுமதி மற்றும் ஊர் தலைவர் நிர்வாகிகள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


