24/7 ‎செய்திகள்

மதுரை, மேலூர் அருகே கிராம பகுதிகளில், தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

மேலூர் அருகே கிராம பகுதிகளில், கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய சுப்ரீம் அரிமா...

Read more

சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய 6 நபர்கள் கைது

சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆறு நபர்களை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். கண்ணகி நகர்...

Read more

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு -------------- மதுரை...

Read more

தூத்துக்குடி புதியம்புத்தூரில் ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி, மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று புதியம்புத்தூர் கனி மஹாலில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என...

Read more

சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். சென்னை.ஜுன் 8, சென்னை மண்ணிவாக்கம்,...

Read more

பேரிடர் காலங்களில் தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம்

பேரிடர்க் காலங்களில், பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்தான தகவல்களை தெரிவிக்க பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனி வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளதாக, வருவாய்...

Read more

நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா இரண்டாம் அலையின் பரவல் படிப்படியாக...

Read more

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கோஸ்டல் எனர்ஜன் அனல்மின் நிலையம் சார்பாக ரூ 4 லட்சம் மதிப்புள்ள 200 ஆக்சிசன் மீட்டர் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே உள்ள மேல மருதூர் கிராமம் கோஸ்டல் எனர்ஜன் முத்தையரா அனல்மின் நிலையம் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள...

Read more

நாகர்கோவில் அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை – காதலன் உள்பட 3 பேர் கைது

நாகர்கோவில் அருகே அனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கிள் டோனிக் (21). இவருக்கும் வாணியக்குடி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரது...

Read more

கோவையில் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கும் புதிய முறை – மாவட்ட எஸ்.பி அறிமுகம்

கொரோனா என்னும் பெரும் நோய்த்தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்‌‌‌ செல்‌‌‌வநாகரத்‌‌‌தினம்‌‌‌ வாட்ஸ்அப்...

Read more
Page 460 of 564 1 459 460 461 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.