24/7 ‎செய்திகள்

உடல்நலகுறைவால் இறந்த ஊர்காவல்படை காவலரின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட எஸ்.பி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்

திருவாரூர் மாவட்ட காவல்துறையில் ஊர்காவல்படை காவலராக பணிபுரிந்து வந்த சின்னச்சாமி த/பெ சுப்ரமணியம் மெயின்ரோடு மருதவனம், திருத்துறைப்பூண்டி என்பவர் புற்றுநோய் காரணமாக 23.06.21அன்று இறந்தநிலையில் அவரது இறுதி...

Read more

சாலை பாதுகாப்பு படை மாணவர்கள் 18 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடியில் ஆர்வத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய சாலை பாதுகாப்பு படை (Road...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாசார்பட்டி பகுதியில் வசித்துவரும் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 80 பேருக்கு நேற்று அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாசார்பட்டி ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் தூய்மை பணியாளர்கள்,...

Read more

திருவாரூர் காவல்துறையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்பநாய் இன்று இயற்கை மரணம்

திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவேரி என்ற (07 வயது) வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்பநாய்  இன்று இயற்கை மரணம் அடைந்தநிலையில் அதற்கான காவல்...

Read more

திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதிகளில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 1 காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 23 காவலர்களுடன் வாணியம்பாடி உட்கோட்ட காவல் நிலைய...

Read more

மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி போடும் பணியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

அடைக்கலாபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி போடும் பணியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்து பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம்...

Read more

தமிழகத்தில் 19 ஏ.டி.எம்.களில் கொள்ளை – முக்கிய குற்றவாளி ஒருவர் அரியானாவில் கைது

தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏ.டி.எம்.களில் கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும்...

Read more

பணியின் போது உடல்நலகுறைவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்க்கு ரூ 20,லட்சம் நிதியுதவி

அரியலூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினர்க்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் ரூபாய் 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில்...

Read more

சாலை விபத்துக்களை தடுக்க சாலை பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக்கூட்டம்

சாலை பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக்கூட்டம் சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் புதிய முயற்சி தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகள் , நகராட்சிக்குட்பட்ட...

Read more
Page 450 of 564 1 449 450 451 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.