24/7 ‎செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற ஆன்லைன் மூலமாக வணிகர்கள் விண்ணப்பிக்கலாம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற ஆன்லைன் மூலமாக வணிகர்கள் விண்ணப்பிக்கலாம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல் வரும் தீபாவளி பண்டிகைக்கு...

Read more

உணவு தாமதமானதால் ஓட்டல் சூறை போதை போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்!! எஸ்.பி., ரவளிப்ரியா அதிரடி நடவடிக்கை

உணவு தாமதமானதால் ஓட்டல் சூறை போதை போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்!! எஸ்.பி., ரவளிப்ரியா அதிரடி நடவடிக்கை --------- ஆப்பாயில்' வர தாமதமானதால் போதையில் ஓட்டலை சூறையாடிய...

Read more

வேதாரண்யம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் சாவு

வேதாரண்யம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் சாவு   வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (58). இவர் கடந்த 5ம் தேதி கடைத்தெருவில்...

Read more

வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு – சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் பார்வை

புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றி வந்த வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர்...

Read more

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் ஒத்திகை பயிற்சி

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் தீயணைப்பு-மீட்பு...

Read more

தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தொடர்பான சட்ட மசோதா – இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தொடர்பான சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை...

Read more

வழிப்பறி குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல்களின் சீர்மிகு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி

வழிப்பறி குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட காவல்...

Read more

ஒய்வூதிய தொகை நல அலுவலர் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து நூதனமான முறையில் 10 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் கைது

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணிடம் ஒய்வூதிய தொகை நல அலுவலர் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து நூதனமான முறையில் 10 பவுன் தங்க...

Read more

வில்பட்டி ஊராட்சியில் விதிமீறி நள்ளிரவில் இயந்திர பயன்பாடு தாராளம் கண்காணிக்க வேண்டிய வருவாய் மற்றும் வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானல் : கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் தடை செய்த இயந்திர பயன்பாடு தாராளமாக பயன்பாட்டில் உள்ளது. சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு அருகே இவ்வூராட்சி உள்ளது. மக்கள் தொகை...

Read more

ஈரோட்டில் காவிரி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் கலப்பு!: நள்ளிரவில் சாயப்பட்டறை ஆலைகள் அத்துமீறல்

ஈரோட்டில் காவிரி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் கலப்பு!: நள்ளிரவில் சாயப்பட்டறை ஆலைகள் அத்துமீறல் ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளில் இருந்து நள்ளிரவில் கழிவுநீர்...

Read more
Page 406 of 564 1 405 406 407 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.