24/7 ‎செய்திகள்

நாகப்பட்டினம், மகாதானம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மகாதானம்; ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு...

Read more

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலைக்கு பேரணியாகச்சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-ம் ஆண்டை கொண்டாடும் விதமாக இன்று 02.10.2021 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக தேசத்தந்தை மகாத்மா காந்தி...

Read more

தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 143வது ஆண்டுபிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 143வது ஆண்டுபிறந்த நாள் விழா கொண்டாட்டம் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி*....

Read more

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம்

குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் கடலின் நடுவில் விவேகானந்தர் நினைவு...

Read more

காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று (அக். 02)...

Read more

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். . இதுகுறித்து ஆட்சியா்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:...

Read more

அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் ரோந்‌‌‌து

அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் திட்டம் துவங்கப்பட்டது அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழக...

Read more

Beat Officer எனும் புதிய போலீஸ் ரோந்து பணியை மத்திய மண்டல ஐ.ஜி துவக்கிவைத்தார்

திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று 30 சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில், பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகி உதவும் வகையில் Beat...

Read more

விளாத்திகுளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 2 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை.*...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக கள்ளச்சந்தையில் ஈடுபட்ட நபர் சிறையில் அடைப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் ஈடுபட்டதாக வாலிபர் ஒருவர் கள்ளச்சந்தைக்காரர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்டப்டுள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின்,...

Read more
Page 392 of 564 1 391 392 393 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.