24/7 ‎செய்திகள்

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நாய்கள் கடித்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை

நாய்கள் கடித்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குதிரை...

Read more

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டினர் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டினர் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது __ திண்டுக்கல் மாவட்டம்...

Read more

திண்டுக்கல் மாவட்ட காவல்‌‌‌ அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட காவல்‌‌‌ அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன்‌‌‌ தலைமையில் நடைபெற்றது,...

Read more

தூத்துக்குடியில் பிணம் என்றால் வாயைப் பிளக்கும் மனிதர்கள்! எறிவூட்டும் மின் மயானத்தில் நடக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவம்.

வீடு வரை உறவு..., வீதி வரை மனைவி..., காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ? என்று கண்ணதாசன் பாடல் மூலம் கேள்வி எழுப்பி இருப்பார். அவர்...

Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது

தமிழகத்தில் நெல்லை,தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் முதல்  கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை  தொடங்கியது தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு...

Read more

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது....

Read more

குமரி அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் போது, குமரி அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்கப்பட்டனர். தூத்துக்குடியில் இருந்து கடந்த 2ம் தேதி...

Read more

சென்னை பெருநகர காவல் உதவி மையத்தில் Help Age India அரசு சாரா முதியோர் நல அமைப்பினருக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , சென்னை பெருநகர காவல் உதவி மையத்தில் அங்கம் வகிக்கும் Help Age India அரசு சாரா முதியோர் நல அமைப்பினருக்கு,...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி சிறப்பு குடும்ப நல முகாம்

சென்னை குடும்பநலத்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி குடும்பநலத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உயர் பிறப்பு வரிசையை குறைக்கும்...

Read more

12 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் கைது – கைது செய்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 12 வருடங்களாக தலைமறைவாக இருந்த எதிரி கைது - எதிரியை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல்...

Read more
Page 389 of 564 1 388 389 390 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.