24/7 ‎செய்திகள்

கொடைக்கானல் ஒன்றியம், வில்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில்… தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர் பாக்கியலெட்சுமி அமோக வெற்றி! திமுகவினர் மற்றும் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக (சுயேச்சை) குப்பம்மாள் இருந்து வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த ஊராட்சிக்கு...

Read more

கொடைக்கானல். பூண்டியில் போதை காளான் கஞ்சா விற்பனை, போலி மசாஜ் சென்டர் தாராளம் அச்சத்தில் பெண்கள் மற்றும் கிராம மக்கள்!!இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க காவல்துறை தனிப்படை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

  கொடைக்கானலில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கொடைக்கானல் வாசிகளும் அச்சத்தில் இருந்து வருகின்றனர் குறிப்பாக கொடைக்கானல் பூண்டியில் போதை...

Read more

முதியவரை கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்களை கைது செய்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

சேத்துப்பட்டு பகுதியில் முதியவரை கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்களை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

Read more

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று...

Read more

விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். விவசாயிகளை பாதிக்கின்ற முன்பு வேளாண்...

Read more

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மினி மாராத்தான் போட்டி

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடத்தும் மினி மாராத்தான் போட்டி; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு 25-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தேசிய பெண் குழந்தைகள் தின...

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் நலத்திட்டங்கள் வழங்கினார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் நலத்திட்டங்கள் வழங்கினார்   நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்...

Read more

வேதாரண்யத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு பிராச்சார வாகனம்! – நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்

வேதாரண்யத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு பிராச்சார வாகனம்! – நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார் ---------------- நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு...

Read more

மூட நம்பிக்கையில் இறந்த தாயின் உடலை, வைத்து 7 நாட்கள் ஜெபம் செய்த மகள்கள்

திருச்சி அருகே இறந்த தாயின் உடலை, ஜெபம் செய்து உயிர்த்தெழ வைப்பதாக, மகள்கள் மூட நம்பிக்கையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம்...

Read more

குலசையில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு திடீர் அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படடுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா...

Read more
Page 382 of 563 1 381 382 383 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.