• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

policeseithitv by policeseithitv
October 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

விவசாயிகளை பாதிக்கின்ற முன்பு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், 8 பேரின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத உத்தரப்பிரதேச அரசை பதவி விலகக் கோரியும் , தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் சிங்கள ராணுவம் , கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்தை ஒன்றிய அரசு தடுக்க வலியுறுத்தியும் , விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பும் சாதிவெறிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் , பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் ஒன்றிய அரசை கண்டிக்க வலியுறுத்தியும் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாவேந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . 5 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு 30க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் சுமா. செல்வராசு ,அறிவழகன் , ஆனந்த பால் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இளந்தென்றல் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை
கள் கட்சியினர் கலந்து கொண்டனர்

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளார்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மினி மாராத்தான் போட்டி

Next Post

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post
வேளாங்கண்ணி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ்  இன்று  தொடங்கி வைத்தார்.

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In