24/7 ‎செய்திகள்

எட்டையாபுரம் பகுதியில் வர் பிளான்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய 3 பேர் கைது – சரக்கு வாகனம் பறிமுதல்

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பவர் பிளான்டில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய 3 பேர் கைது - 210...

Read more

தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவசபயிற்சிவகுப்பு வேதாரண்யம் டிச 5 நாகப்பட்டினம் மாவட்டவேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுகளுக்கு பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிவரை...

Read more

நாகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

நாகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு வேதாரண்யம் ஜன 5 நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு நடைப்பெற்ற சிறப்பு...

Read more

தூத்துக்குடியில் தொழில் முனைவோர் & வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

தொழில் முனைவோர் & வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் ************* பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன் மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான தொழில்...

Read more

கன்னியாகுமரி இறுதி வாக்காளர் பட்டியலினை – மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், வெளியிட்டார்

கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022 இறுதி வாக்காளர் பட்டியலினை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்...

Read more

மதுக்கடைக்கு தடை விதிக்க மனித பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுக்கடைக்கு தடை விதிக்க மனித பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம். நாகர்கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா ஏழு தேசம் பேரூராட்சி உட்பட்ட இரண்டு மதுபானக்கடைகள் வருவதற்கு...

Read more

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சந்திப்புகளில் எச்சரிக்கை பலகை, ஒளிரும் விளக்குகள்

வாகன விபத்தை நிர்ணயிக்கும் இரண்டு வினாடிகள். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டிவருவதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதில் குறிப்பாக...

Read more

பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் – தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதல்‌‌‌வரால்‌‌‌ ஜனவரி 1ம்‌‌‌தேதி அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மறைமலை நகர்...

Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார். வேதாரண்யம் ஜன 4 நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவு உணவு...

Read more

புதூர் பகுதியில் ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது – 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்

புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது - 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு...

Read more
Page 347 of 563 1 346 347 348 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.