24/7 ‎செய்திகள்

டி எஸ் பி முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்களுடன் பொங்கல் நிகழ்வு கட்டுப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை கூட்டம்

டி எஸ் பி முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்களுடன் பொங்கல் நிகழ்வு கட்டுப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது : தேனி மாவட்டம் பெரியகுளத்தில்...

Read more

திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் கொரனா விழிப்புணர்வு பிரச்சாரம்

திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி காவல்துறை மற்றும் நகராட்சி இணைந்து நடத்தும்  ஒரு நாள் கொரனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட...

Read more

மதுரை அரசு மருத்துவமனையில் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்ட மாவட்ட எஸ்.பி.

மதுரை அரசு மருத்துவமனையில் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்ட மாவட்ட எஸ்.பி. மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மதுரை...

Read more

வேதாரணியம் நகராட்சி பகுதியில் 5 ஆயிரம் மஞ்சப்பை வழங்கல் – திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார்.

வேதாரணியம் நகராட்சி பகுதியில் 5 ஆயிரம் மஞ்சப்பை வழங்கல் - திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார். வேதாரணியம் ஜன 11 பிளாஸ்டிக் பயன்பாட்டை...

Read more

புஷ்பவனம் கடற்கரையோரத்தில் அதிக அளவில் சேறு கரை ஒதுங்கி உள்ளதை பார்வையிட்ட ஆட்சியர்.

புஷ்பவனம் கடற்கரையோரத்தில் அதிக அளவில் சேறு கரை ஒதுங்கி உள்ளதை பார்வையிட்ட ஆட்சியர். வேதாரணியம் ஜன 11 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரை பகுதியில்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது – ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் அதிரடியாக மீட்பு

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து  தங்க நகைகளை திருடியவர் கைது - ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள்...

Read more

தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையத்தை நாகை ஆட்சியர் ஆய்வு செய்தார் .

தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையத்தை நாகை ஆட்சியர் ஆய்வு செய்தார் . வேதாரணியம் ஜன 11 நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஒன்றிய ஆசிரியர் பயிற்சி...

Read more

தூத்துக்குடி, புதியம்புத்தூர் அருகே லாரியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல் - சம்பவ இடத்தை மாவட்ட...

Read more

போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு – குழந்தைகள் பாலியல் புகார் வந்த உடன் 30 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும்

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பாலியல் குற்றங்களில் இரு்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்(போக்சோ) 2021-ன் கீழ் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு...

Read more

ஓசூர் அருகே மலைகிராம கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி

ஓசூர் அருகே மலைகிராம கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி ஓசூர் அருகே காமகிரி மலைக்கிராமத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இருபத்தியோரு வகையான சீர்...

Read more
Page 344 of 564 1 343 344 345 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.