24/7 ‎செய்திகள்

நாகூர் கந்தூரி சந்தனக்கூடு விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்.

நாகூர் கந்தூரி சந்தனக்கூடு விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல். வேதாரண்யம் ஜன 10 கொரோனா கட்டுப்பாட்டு விதி மற்றும்...

Read more

கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். வேதாரண்யம் ஜன 10 நாகப்பட்டினம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்களப்பணியாளர்களுக்கு...

Read more

வேதாரண்யம் கடலோரத்தில் ஒதுங்கிய 18 கிலோ கஞ்சா – வேதாரணியம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை.

வேதாரண்யம்ஜன 10 வேதாரண்யம் கடலோரத்தில் ஒதுங்கிய 18 கிலோ கஞ்சா - வேதாரணியம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த...

Read more

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து வேதாரண்யத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதாகட்சி இன்று (10.01.2022) மாலை 4.30 மணி அளவில் வேதாரண்யம் அம்பேத்கர் சிலை அருகே பட்டியல் அணி சார்பாக பஞ்சாப் காங்கிரஸ் அரசு மாண்புமிகு பாரத...

Read more

கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம் திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை!

கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம் திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை! பழனியில் பக்தர்களிடம் கட்டாய பணம் வசூலிக்கும் திருநங்கைகள்‌ குறித்து புகார் வந்தால் குண்டர் சட்டம் பாயும்...

Read more

தூப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி, 8-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து...

Read more

இராணிப்பேட்டை காவலர் ஆயுதப்படை மைதானத்தில் மருத்துவ முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள காவலர் ஆயுதப்படை மைதானத்தில் அறம் செய்வோம் அறக்கட்டளை-2020, வாசன் கண் மருத்துவமணை மற்றும் செட்டிநாடு மருத்துவமணை இணைந்து காவலர்...

Read more

வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை தி.மு.க நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.

வேதாரண்யத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை தி.மு.க நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.   வேதாரணியம் ஜன 10   பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் பச்சரிசி...

Read more

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது நாகர்கோவில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி தை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி...

Read more

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது நாகர்கோவில் குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது தமிழகத்தில்...

Read more
Page 344 of 563 1 343 344 345 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.