24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தேர்தலில் சிறப்பான நடைமுறையை கொண்டு வந்தமைக்காக தேசிய விருது டெல்லியில் வழங்கப்பட்டது

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக...

Read more

ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் – கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் வழங்கினார்

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக அரசு சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவியாக தாலிக்கு தங்கம், மற்றும் நிதி உதவிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் வழங்கினார்...

Read more

ஸ்டேஷனில் ரயில் நிற்காமல் செல்வதை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ். அமிர்தராஜ் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாலக்காடு விரைவு ரயில் நிற்காமல் செல்வதை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் கண்டன ஆர்ப்பாட்டம்!!...

Read more

செய்துங்கநல்லூரில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி

செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்றது....

Read more

மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ G.V மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை

*அன்னை தமிழின் சுயமரியாதை காக்க, உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின்* திருவுருவ படத்திற்கு *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V மார்கண்டேயன்* அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்....

Read more

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரத்தில் பகுதிநேர நியாய விலை கடையை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ் .அமிர்தராஜ் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரத்தில் பகுதிநேர நியாய விலை கடையை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ் .அமிர்தராஜ் திறந்து வைத்தார். ------------------ தூத்துக்குடி ஜனவரி 25 தூத்துக்குடி...

Read more

விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. --- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(24.01.2022) விருதுநகர் சட்டமன்ற...

Read more

வேதாரண்யத்தில் பாஜக சார்பில் மாணவி லாவண்யா உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி

வேதாரண்யம் ஜன 24 அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யாவை மதம் மாற கட்டாயப்படுத்தியதால்  தற்கொலை செய்துகொண்டார். லாவண்யாவிற்கு நீதி வேண்டும் என்றும்  வழக்கை CBI...

Read more

மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் மற்றும் பேருந்தில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடிவந்த மூன்று நபர்கள் கைது..

மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் மற்றும் பேருந்தில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகள் மற்றும் பணத்தை திருடிவந்த மூன்று நபர்கள் கைது.. மதுரை நகர்...

Read more

திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருப்பூர் ஜன 25, காரணம்பேட்டையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வை வழங்க கோரி அனைத்து...

Read more
Page 336 of 564 1 335 336 337 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.