24/7 ‎செய்திகள்

இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலமாக 50 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய வாலிபரை குமரிமாவட்ட சைபர் கிரைம் போலீசார் உத்திரப்பிரதேசத்தில் வைத்து கைது

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலமாக 50 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய வாலிபரை குமரிமாவட்ட சைபர் கிரைம் போலீசார் உத்திரப்பிரதேசத்தில் வைத்து கைது...

Read more

ஹிஜாப் விவகாரம் – வேதாரண்யத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் விவகாரம் - வேதாரண்யத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். வேதாரணியம் பிப் 11 கர்நாடகாவில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்குச் செல்ல...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் வேதாரண்யம் பிப் 11 நாகப்பட்டினம் மாவட்ட...

Read more

விளாத்திகுளம் பகுதியில் எஸ்பி தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு...

Read more

வேதாரண்யம் பகுதியில் கனமழை – சீரமைக்கப்பட்ட உப்பளங்கள் மழைநீரில் சேதம்

வேதாரண்யம் பகுதியில் கனமழை - சீரமைக்கப்பட்ட உப்பளங்கள் மழைநீரில் சேதம் வேதாரணியம் பிப் 11 நேற்று மாலை பெய்த வெப்பசலன மழை காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 10,000 நபர்களுக்கு தடுப்பூசி

22வது மெகா தடுப்பூசி முகாம் வேதாரண்யம் பிப் 10 நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 10,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு12.02.2022 அன்று இருபத்திரெண்டாவது மெகா தடுப்பூசி...

Read more

தலைஞாயிறு பேரூராட்சியில் அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு

தலைஞாயிறு பேரூராட்சியில் அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு. வேதாரணியம் பிப் 10   எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் நாகை மாவட்டம் வேதாரண்யம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என 15 பேர் கைது – 46 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 109 மதுபாட்டில்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டதில் நேற்று சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என 15...

Read more

மாநில அளவில் ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர் காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திர பாபு IPS பாராட்டு

மாநில அளவில் ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர் காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டு மாநில அளவிலான ஆணழகன் போட்டி பாளையங்கோட்டை வா.உ.சி...

Read more

ஆழ்வார்திருநகரி பகுதியில் வழிப்பறிப்பில் ஈடுபட்டவர் கைது.

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறிப்பில் ஈடுபட்டவர் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுபடி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன்...

Read more
Page 325 of 563 1 324 325 326 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.