24/7 ‎செய்திகள்

ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்ள்ளியில் மாணவர்கள் நாளிதழ் வாசிக்க ஏற்பாடு

நாகப்பட்டினம் பிப் 24 ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்ள்ளி மாணவர்களிடம் வகுப்பறையில் பாடப்பொருளை கற்பதோடு மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றி நிகழும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில்...

Read more

117-வது ரோட்டரி தினத்தை முன்னிட்டு,  வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில் பள்ளிகளில் மரம் நடும் நிகழ்வு

117-வது ரோட்டரி தினத்தை முன்னிட்டு, வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில் பள்ளிகளில் மரம் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. வேதாரணியம் பிப் 24   வேதாரண்யம் பிப்...

Read more

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நாகப்பட்டினம் பிப் 24 இலங்கையின் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன் பிடியில் ஈடுபட்டதாக...

Read more

தேசிய அளவிலான கூடோ போட்டி- ஒரு தங்கம் உள்ளிட்ட 8 பதங்கங்களை பெற்ற நாகை மாணவர்கள் மற்றும் மாணவிகள்.

தேசிய அளவிலான கூடோ போட்டி- ஒரு தங்கம் உள்ளிட்ட 8 பதங்கங்களை பெற்ற நாகை மாணவர்கள் மற்றும் மாணவிகள். வேதாரணியம் பிப் 23 தேசிய அளவிலான கூடோ...

Read more

வேதாரண்யம் அருகே 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் – பெண் கைது.

வேதாரண்யம் அருகே 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் - பெண் கைது. வேதாரணியம் பிப் 22 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு...

Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவேட்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் மெய்யநாதன் .

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவேட்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் மெய்யநாதன் . வேதாரணியம் பிப் 22   உள்ளாட்சி தேர்தல் தமிழகமெங்கும் கடந்த...

Read more

தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது : மேயர் ஆகிறார் ஜெகன் பெரியசாமி!

தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது : மேயர் ஆகிறார் ஜெகன் பெரியசாமி! தூத்துக்குடி மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 20வது வார்டில் போட்டியிட்ட ஜெகன்...

Read more

தூத்துக்குடியில் ரூ.20 கோடி போதைப்பொருள் சிக்கியது!! கடத்தல் கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது!

தூத்துக்குடியில் ரூ.20 கோடி போதைப்பொருள் சிக்கியது!! கடத்தல் கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது! தூத்துக்குடி, பிப்.21- தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல்...

Read more

கண்மாயில் குளிக்க வந்த சிறுமி மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை.

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வர்த்தகரெட்டிபட்டியில் நேற்று கண்மாயில் குளிக்க வந்த சிறுமி மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு - மாவட்ட காவல்...

Read more

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் 168 வது பிறந்தநாளையொட்டி மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஆகியோர் மலர் தூவி மரியாதை

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் 168 வது பிறந்தநாளையொட்டி மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன்,...

Read more
Page 319 of 563 1 318 319 320 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.