24/7 ‎செய்திகள்

நாகை மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வழங்கல் 

நாகை மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வழங்கல் வேதாரண்யம் பிப் 27 நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக...

Read more

நாகப்பட்டினம் போர்ட் டவுன் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம் வேதாரண்யம் பிப் 27, நாகப்பட்டினம் போர்ட் டவுன் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிசேரி...

Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி தந்த தமிழக மக்களுக்கு  சிறப்பாக பணிகளை செய்யுங்கள்!! வெற்றி பெற்றவர்களுக்கு  ஸ்டிரிக்ட் உத்தரவு போட்ட முதல்வர் மு.க .ஸ்டாலின்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி தந்த தமிழக மக்களுக்கு சிறப்பாக பணிகளை செய்யுங்கள்!! வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்டிரிக்ட் உத்தரவு போட்ட முதல்வர் மு.க .ஸ்டாலின். ____________...

Read more

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 1 கிலோ கஞ்சா பறிமுதல்* *♻️மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

4-ஆம் ஆண்டு மினி மாரத்தான் போட்டியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்

*விளாத்திகுளம் உட்கோட்டம்* :27.02.2022 *இன்று அண்ணாமலை ரெட்டியார் சமூக நல அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற 4-ஆம் ஆண்டு மினி மாரத்தான் போட்டியை விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர்...

Read more

வேதாரண்யத்திற்கு உப்பு ஏற்ற வந்த லாரியில் டிரைவர் மர்ம மரணம்.

வேதாரண்யத்திற்கு உப்பு ஏற்ற வந்த லாரியில் டிரைவர் மர்ம மரணம். வேதாரணியம் பிப் 26   நாகை மாவட்டம் வேதாரண்யம் நாகை சாலையில் மாவட்ட துணை காவல்...

Read more

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு பொது அமைதியை குலைக்கும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு பொது அமைதியை குலைக்கும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பொது...

Read more

போர் நிறுத்தம் மற்றும் உலக அமைதி வேண்டி ஆறாம் வகுப்பு மாணவன் சிரசாசனம் செய்தும் தலைகீழாய் நடந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

போர் நிறுத்தம் மற்றும் உலக அமைதி வேண்டி ஆறாம் வகுப்பு மாணவன் சிரசாசனம் செய்தும் தலைகீழாய் நடந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நாகப்பட்டினம் பிப் 26   ரஷ்யா...

Read more

ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று துளிர் திறனறிதல் தேர்வு எழுதினார்கள்.

துளிர் திறனறிதல் தேர்வு நாகப்பட்டினம் பிப் 26   ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று துளிர் திறனறிதல் தேர்வு எழுதினார்கள். மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை...

Read more

நாகை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 

நாகை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வேதாரண்யம் பிப் 25 நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்தது முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய்...

Read more
Page 319 of 564 1 318 319 320 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.