24/7 ‎செய்திகள்

கோடியக்கரை கடற்கரையில் திடீர் சுழல்காற்றுமீன் வலைக் கட்டுகள் பறந்தன -மீனவர்கள் அலறியடித்து ஓட்டம்..

கோடியக்கரை கடற்கரையில் திடீர் சுழல்காற்றுமீன் வலைக் கட்டுகள் பறந்தன -மீனவர்கள் அலறியடித்து ஓட்டம்.. வேதாரணியம் மார்ச் 24 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி படகு...

Read more

அரசு மருத்துவமனைக்கு அவசர கால ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து தடையின்றி வந்து செல்வதற்கு துரித நடவடிக்கை.. மேயர் என்.பி ஜெகன் அதிரடி நோயாளிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் பாராட்டு..

அரசு மருத்துவமனைக்கு அவசர கால ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து தடையின்றி வந்து செல்வதற்கு துரித நடவடிக்கை.. மேயர் என்.பி ஜெகன் அதிரடி நோயாளிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் பாராட்டு..  ...

Read more

காவல்துறையினரை ஆபாசமாக திட்டியும், காவல் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டிய இளைஞர் கைது.  தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை.

காவல்துறையினரை ஆபாசமாக திட்டியும், காவல் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டிய இளைஞர் கைது. தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை.   தூத்துக்குடி மார்ச்...

Read more

இளைஞர் இராணுவத்தில் சேருவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

இளைஞர் இராணுவத்தில் சேருவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு வேதாரண்யம் மார்ச் 23 நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் சேருவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட காசநோய் மையம் மற்றும் பிரைடன் பர்க் நிறுவனம் இணைந்து காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வேதாரண்யம் மார்ச் 23 நாகப்பட்டினம் மாவட்டம், பெருங்கடம்பனூர் ஊராட்சியில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட காசநோய் மையம் மற்றும் பிரைடன் பர்க்...

Read more

குளவை-புதூர் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” பங்கேற்று 3-வது பரிசு மற்றும் கோப்பை வென்றது

  ???? *விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்...

Read more

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. மார்ச் 22 நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.03.2022 வியாழன் அன்று...

Read more

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு மரக்கன்று நட்டு, குடிநீர் பரிசோதனை முகாமை பார்வையிட்டார்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு மரக்கன்று நட்டு, குடிநீர் பரிசோதனை முகாமை பார்வையிட்டார் வேதாரண்யம் மார்ச் 22 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக...

Read more

சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவையொட்டி நாகை அவுரி திடலில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி மாவட் டஆட்சியர் துவக்கி வைப்பு

சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவையொட்டி நாகை அவுரி திடலில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி மாவட் டஆட்சியர் துவக்கி வைப்பு வேதாரண்யம் மார்ச் 22 நாகப்பட்டினம் மாவட்டத்தில்...

Read more

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேதாரணியம் மார்ச் 21 வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க...

Read more
Page 311 of 564 1 310 311 312 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.